Home>>இந்தியா>>மன்னார்குடியில் 2009ல் ஈழத்தில் நடந்த தமிழர் இனப்படுகொலை நினைவாக நினைவேந்தல்.
இந்தியாஈழம்உலகம்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் 2009ல் ஈழத்தில் நடந்த தமிழர் இனப்படுகொலை நினைவாக நினைவேந்தல்.

திருவாரூர் மாவட்டம்: இன்று 18.05.2023 வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு, மன்னார்குடி நகராட்சி எதிரில் தமிழர் தேசியக் களம் அமைப்பினர் 2009ல் ஈழத்தில் நடந்த தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக ஈழப்போரில் உயிர்நீத்த ஈகியர்களுக்கு மெழுகுவூர்த்தி ஏற்றி மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் இராசசேகரன், கலைச்செல்வம், சுதாகர், கோவலன், வசந்தன், பிரவின், பிரசன்னா, நிரஞ்சன், பெருமாள் உள்ளிட்ட தமிழர் தேசியக் களம் உறவுகள் பங்கேற்றனர்.

இதே போன்று தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் இனப்படுகொலையில் உயிர்நீத்த ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.


செய்தி உதவி,
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply