Home>>செய்திகள்>>புயல் காற்றில் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன
செய்திகள்தமிழ்நாடுவானிலை

புயல் காற்றில் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன

நேற்று (03/12/2020) வீசிய புயல் காற்றில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் பல இடங்களில் அருந்ததால் இயல்புநிலை பாதிப்பு.


செய்தி சேகரிப்பு:
ரியாஜ், அத்திக்கடை.

Leave a Reply