சென்னையில் மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல், ன்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும் pic.twitter.com/hSuOjTxMvn
— Velmurugan.T (@VelmuruganTVK) December 11, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.


