Skip to content
Tuesday, June 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>ஆராய்ச்சி>>கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
ஆராய்ச்சிசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

adminJuly 16, 2021 582 Views0

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்
கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு.

செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இச்சுவரில்
இரும்பினாலான அணிகளும் சீன பொருட்களும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை ஒரு அடி மட்டுமே அகழ்வாய்வு
பணி செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பணியை தொடர்ந்தால் அன்றைய தமிழர்களின் வாழ்கை தரம் தொடங்கி அறிவியல் பயன்பாடுகள் என்று பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும்
இவ்வாய்வின் மூலம் தெரிந்தது கொள்ள முடியும்.

இன்றும் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோவிலும் அவரது மகன் இராசேந்திரன்
கட்டிய தாராசுரம் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற நிலையில்…

இந்த அரண்மனை சுவடுகள் கண்டெடுப்பு
அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக தமிழர்களையே கொண்டாட்டத்தில் திளைக்க செய்துள்ளது.

இப்பணி இதோடு நிற்காமல் முழுமையாக நேர்மையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
என்றும் அதை மக்கள் மத்தியில் ஆவணமாக்க வேண்டும் என்றும் உலக தமிழர்கள் சமூக வலைதளங்கள் வழியாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

—
செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Share:

Previous Post

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

Next Post

திறவுகோல் 2052 ஆடி மின்னிதழ்

Related Articles

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

ரூ.8625 கோடி மோசடி: 3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும்!

அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் வாழ தகுதியில்லாத இடமாக மாறும் ஒரு தெரு.

கல்விசெய்திகள்தமிழ்நாடு

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலி!

தமிழ்நாடு தினம் நவம்பர் 1 அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடும் தமிழ்நாடு நாளுக்கு ஆப்பு வைத்த முதல்வர் ஸ்டாலின்!

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

ஒதிஷாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி: தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு