நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால் வீதியில் இறங்கி நின்று போராடுவேன். ஏனெனில் என்னை பொறுத்தவரை சட்டம் நீதிக்கான ஆயுதம் மட்டும் தான், அது மட்டுமே தீர்வல்ல என்று சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை ...
மேலும் படிக்கதமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!
இன்றைக்குள்ள “தமிழ்நாடு” - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களின் மொழி தேசிய இனத் தாயகமாக அமைக்கப்பட்டது. இதற்கான போராட்டத்தில் உயிரீகம் செய்தோரை நவம்பர் 1ஆம் நாள் நினைவு கூர்ந்து, தமிழ்த்தேசியப...
மேலும் படிக்க“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்!
“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின்...
மேலும் படிக்கநவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு!
தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்றி அரசாணை வெளியிட முனையும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்...
மேலும் படிக்கAim Too High அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட Aim Too High அமைப்பின் சார்பாக திருச்சி புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில், அறக்கட்டளையின் நிறுவனர் திரு.இரா.மோகன் அவர்கள் தலைமையில் 120க்கும...
மேலும் படிக்கஎளிமையாக வாழ்ந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்த - மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. நன்மாறன் அவர்களின் உடலுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வணக்கம் செ...
மேலும் படிக்கஅறிவிப்புப் பலகை இருந்தும் குப்பைகளை கொட்டிச் செல்லும் தனியார் கடைக்காரர்கள், பொதுமக்கள்.
அரியலூர் நகரத்தில், அறிவிப்புப் பலகை இருந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாது குப்பைகளை கொட்டிச் செல்லும் தனியார் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள். இதில் சம்மந்தப்பட்ட தனியார் கடைக்காரர்கள் மீதும் பொ...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவத...
மேலும் படிக்கபழங்குடியின பெண்ணை வெளியே தள்ளிய நபர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் இன மக்களோடு உணவு உண்டார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. வரவேற்கதக்கது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இதன் பின்னனியையு...
மேலும் படிக்க100 நாள் வேலைத் திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்து வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய...
மேலும் படிக்க