உலக கோப்பை போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டம் தான். அதிலும் 20 ஓவர் போட்டி உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேணாம்.விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. 2020ல் நடக்க வேண்ட...
மேலும் படிக்கஇருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில் வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.
சூர்யா, ஞானவேலுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வி...
மேலும் படிக்கதொடக்க காலத்தில் பெயர் வைத்த சூலை 18 தான் என்று குழப்பத்தை உருவாக்கியவர் கி. வீரமணி
நாற்காலி விசுவாசிகளே வணக்கம்... நீங்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு என்பதை உங்களால் இருந்து கொண்டே இல்லை என்று சொல்ல முடியுமா? இந்தியாவில் நவம்பர் 1 தனி மாநிலமாக பிரிந்த அனைத்து மாநிலங்களுக்கும் இந...
மேலும் படிக்கமருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு நேசக்கரம் சார்பில் தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் நேசக்கரம் சார்பில் இன்று (03/11/2021) தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட அ...
மேலும் படிக்கஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் விடுதலையாகும் ஆயுள் கைதிகளோடு ஈழத் தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்.
"அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் விடுதலையாகும் ஆயுள் கைதிகளோடு ஈழத் தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்" என தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு திரு. வ.கௌதமன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்...
மேலும் படிக்கபெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு பரிசுப்பொருள்கள்
இன்று (02.11.21) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் பள்ளியில் பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு Ln. Dr.C. அசோக்குமார் அவர்களால் வழங்கப்பட்ட...
மேலும் படிக்க"தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும்" என கூறி ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம...
மேலும் படிக்கநீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால் வீதியில் இறங்கி நின்று போராடுவேன். ஏனெனில் என்னை பொறுத்தவரை சட்டம் நீதிக்கான ஆயுதம் மட்டும் தான், அது மட்டுமே தீர்வல்ல என்று சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை ...
மேலும் படிக்கதமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!
இன்றைக்குள்ள “தமிழ்நாடு” - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களின் மொழி தேசிய இனத் தாயகமாக அமைக்கப்பட்டது. இதற்கான போராட்டத்தில் உயிரீகம் செய்தோரை நவம்பர் 1ஆம் நாள் நினைவு கூர்ந்து, தமிழ்த்தேசியப...
மேலும் படிக்க“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்!
“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின்...
மேலும் படிக்க