நூல்: படைவீடு, ஆசிரியர்: தமிழ்மகன். காலம்: 14ம் நூற்றாண்டு, பகுதி: தொண்டை மண்டலம் என அழைக்கப்படும் வடதமிழகம் முழுவதும். வாசிப்பு அனுபவம்: 13ம் நூற்றாண்டின் இறுதியில் சோழ, பாண்டிய பேரரசுகளின்...
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும்!
கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய நீர்வளத்துறை பெற்ற மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என "காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்" நிறைவேற்றியுள்ளது. காவிரி உரிமை மீட்புக் கு...
மேலும் படிக்கதிறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 5ஆம் ஆண்டின் முதல் மாத மின்னிதழை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்!!! திறவுகோல் 2052 ஆனி மாத மி
மேலும் படிக்ககங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம். இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு....
மேலும் படிக்ககீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம். தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்...
மேலும் படிக்கதமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை! 'புதுச்சேரி வரலாற...
மேலும் படிக்க‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்
கொரோனா பேய் கொடூரமாகக் காத்திருக்க 'நீட்' எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல். இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் தன்னுடைய கடும் ...
மேலும் படிக்ககாமராசர் பிறந்த நாளில் மன்னார்குடி வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஐயா பெருந்தமிழர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15/07/2021) மன்னார்குடியில் உள்ள தங்கமணி கட்டிடம் எதிரே அமைந்துள்ள காமராசர் சிலைக்கு வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையன் தலைமையில் இயங்க...
மேலும் படிக்கமேகதாட்டில் அணை கட்ட முயல்வதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (13/07/2021) கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது. மருத்துவர் பார...
மேலும் படிக்கமேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய ...
மேலும் படிக்க