இலட்சத்தீவுக் கூட்டம்32 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட, கேரளாவில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தியாவின் மிகச்சிறிய யூனியம் பிரதேசம். ஒரு தீவுக்கூட்டம். இந்திய ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்ப...
மேலும் படிக்கதற்பொழுது தமிழ் உள்ளிட்ட 7 மாநில மொழிகளில் பொறியியல் படிப்பு படிக்க அகில இந்திய தொழிற்நுட்ப கழகம் அனுமதி அளித்து உள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் அவரவர் தாய்மொழியில் கற்கும் போது அதை முழுமையாக ...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! சென்ற ஆண்டு பெரிதும் பரவிய கோவிட் – 19ம், அதைவிட இந்த ஆண்டு இரண்டாவது அலை பெருந்தொற்றும் சித்த மருத்துவம், இயற்கை மருத்த...
மேலும் படிக்ககிந்து ராஷ்டிரப் படைப்புக்கான கல்விக்கொள்கை வரும் சூன் முதல் நடைமுறைக்கு வருகிறது!
"அந்த அபாயம் வந்தே விட்டது!" என்பதை மையமாக கொண்டு தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் மற்றும் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்....
மேலும் படிக்கமூத்த மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசன் அவர்களின் மறைவிற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் இரங்கல்! மார்க்சிய அறிஞர் – சூழலியல் செயல்பாட்டாளர் மூத்த தோழர் எஸ்.என். நாகராச...
மேலும் படிக்கஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஐயா. பழ. நெடுமாறன் வரவேற்பு. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க
மேலும் படிக்கதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்
மேலும் படிக்ககொரோனா காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் மக்களிடம் மனம் திறந்து நிதி கேட்டு உள்ளார். நேற்று வரை வந்த மொத்த நிதி 69 கோடி ரூபாய் தான். அதுவும் திரைப்பட நடிகர்கள்...
மேலும் படிக்ககொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால்...
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், "மரம் நல வாரியம் என்று ஒன்று அமைத்து மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்து" மரங்களை வெட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமி...
மேலும் படிக்க