கடந்த 31.07.2021 அன்று கரூர் வெண்ணைமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் அரசயோகிக் கரு வூறார் தமிழினக் குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை சத்தியபாமா அறக்கட்டளை சார்பில் தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி ...
மேலும் படிக்கமயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
31.07.2021 மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை சின்னக் கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தையும், அதற்கு ஆதரவாக ...
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைகட்ட ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! போன்ற தகவல்களை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார், அதை
மேலும் படிக்கஅப்பாவி மக்களை வாட்டி வதைக்கும் சுங்க சாவடிகள் இனி வேண்டாம்..!
பெரம்பலூர் பேரளி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடா விட்டால் மாபெரும் முற்றுகை போராட்டம் செய்வோம் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் கருத்தை
மேலும் படிக்கமேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளுக்கு கண்டனம்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை புறம்தள்ளி விட்டு கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கதக்கது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் ...
மேலும் படிக்கமாபெரும் தமிழறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களின் மறைவையொட்டி தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நிறுவனர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மாபெரும் தமிழறிஞருக்குப் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசு! கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளிலிருந்து வழிந்து வரக்கூடிய நீர், காவிரி ஆற்றுடன் சேரும் அர்க்காவதி ஆற்றின் நீர், வெள்ள காலத்திலும்க...
மேலும் படிக்கநூல்: பாலைவனப் பூ (Desert Flower) ஆசிரியர்: வாரிஸ் டைரி மற்றும் காத்லீன் மில்லர் தமிழில்: எஸ். அர்ஷியா. “நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத...
மேலும் படிக்கபுதிய நீர்நிலைகளை உருவாக்க அறிவுறுத்தல் இது இன்றைய தமிழர்நாட்டின் சூழலுக்கு இன்றியமையாத முடிவு இதில் சமரசமும் செய்து கொள்ள இயலாது. சற்று ஏறக்குறைய 400 TMC தண்ணீர் காவிரியில் வந்த நிலையில் கர்நாடகத்...
மேலும் படிக்க“மேதகு” திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுடன் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான "மேதகு" திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால போராட்டங்களை ஆவணப்
மேலும் படிக்க