நேற்று (03/12/2020) வீசிய புயல் காற்றில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் பல இடங்களில் அருந்ததால் இயல்புநிலை பாதிப்பு. செய்தி சேகரிப்ப...
மேலும் படிக்கபட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்
பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்... தயவு செய்து தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை நகராட்சியின் பின்...
மேலும் படிக்கதிருஞானசமந்தரால் பாடப்பட்ட அரதைப் பெருப்பாழி எனப்படும் அரித்துவாரமங்கலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தகைய புகழ்மிக்க ஊரில், வல்லமை மிக்க இராசாளியார் வம்சத்தில் கார்த்திகை திங்கள் 17 ஆம் நாள் 1870 ஆம
மேலும் படிக்கமதுரையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மரோடனா நினைவு கால்பந்து போட்டியில் பங்கேற்று 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பியிருக்கும் கீழத்திருப்பாலக்குடி இளம் சிறார்கள் இதோ...
மேலும் படிக்கதூர்தர்ஷனின் பொதிகையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பு எதற்கு? உலக வழக்கழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்? இது பண்பாட்டு படையெடுப்பு; ஒருமைப்பாட்டைப் பிளக்கும் கோடரி!உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால்
மேலும் படிக்ககார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!
குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!அவர்களின் உணர்
மேலும் படிக்கடெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரிக்கை
டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. #FarmerProtest #WeS
மேலும் படிக்கவேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும் – சீமான்
நாடு முழுமைக்கும் போராடி வரும் விவசாயப்பெருங்குடிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும்!https://t.co/hxEeZB5H5H#TamilsWithFarmers | #Far
மேலும் படிக்கபொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு – திருமாவளவன் கண்டனம்.
பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு:கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப் போலவே சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஏன்? அரசாணையை மோடியின் சங்பரிவ
மேலும் படிக்கதமிழக அரசுப் பணியிலுள்ள பொறியாளர்களுக்கு ஊதிய குறைப்பு; சிபிஐ(எம்) கண்டனம் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #TamilNadu #GovJobs #TNGovt #ADMKGovt Read More : https://t.co/buBRdvgOSz @kbcpim @
மேலும் படிக்க