சல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்! சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விழாக்...
மேலும் படிக்ககட்டாய தடுப்பூசிக்கு எதிராக சீர்காழியில் மக்கள் போராட்டம்!
தமிழ்நாடு அரசு கொரானா தடுப்பூசியை கட்டாயமாக்குவதைக் கண்டித்து - இன்று (29/12/2021) மதியம் சீர்காழியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக...
மேலும் படிக்கசென்னை மாநகரத்தின் பூர்வக்குடி - உழைக்கும் மக்களின் குடியிருப்பு - நில உரிமையை உறுதிசெய்திடு! மனித சங்கிலி, ஜனவரி 8, சனி மாலை 3மணி, ராஜரத்தினம் மைதானம், எழும்பூர், சென்னை * பெரும்பாக்கம் - ச...
மேலும் படிக்கஇது வெறும் எண் அல்ல. ஆகச்சிறந்த match "high(class)lights" இந்தியாவில் கிரிக்கெட் என்பது மற்ற விளையாட்டுகளை போல சாதாரண நிலையிலிருந்து எப்படி ஒரு மதம் போல மக்களிடையே மாறியது என்பதை இன்றைய ஐபிஎல் தலை
மேலும் படிக்கபாடத் திட்டத்தில் தேவாரம் திருவாசகம் கற்றுத் தரப்பட வேண்டும்.
மன்னார்குடி சிவனடியார் திருக்கூட்ட 61ஆம் ஆண்டு விழா முப்பெரும் விழாவாக திருவாசகம் முற்றோதல், முதுபெரும் அடியார்க்கு விருது வழங்குதல் மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களு...
மேலும் படிக்கசெஞ்சிலுவை சார்பில் தார்ப்பாய் மற்றும் கொசு வலைகள் வழங்குதல்.
இந்தியன் செஞ்சிலுவை சமூகத்தின் மன்னார்குடி கிளை சார்பாக மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கூரை வீட்டில் வசிக்கும் மாணவிகள் 20 பேருக்கு தார்ப்பாய் மற்றும் கொசுவலை வழங்கும் நிகழ்ச்...
மேலும் படிக்கஇடிந்து விழும் நிலையிலுள்ள அனைத்து பழைய குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித்தர வலியுறுத்தல்!
இடிந்து விழும் நிலையிலுள்ள அனைத்து பழைய குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித்தர தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! சென்னை திருவொற்றியூர் அருகே 23 ஆண்டுக...
மேலும் படிக்கஇந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அசுரன். தம்பி ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தார் படத்தை பார்த்தாச்சி கதை இது தான் என்பது தெயரியும், சரி இந்த புதினத்தை படிப்பதன் மூல
மேலும் படிக்கமேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்ய போவதாக...
மேலும் படிக்ககீழ்வெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினம்.
நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று த...
மேலும் படிக்க