தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் RSS அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி...
மேலும் படிக்கஉயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலை தோறும் கூட்டம் கூட்டமாக மாடுகள், தெருவெங்கும் நாய்கள் கூட்டம், RP சிவம் நகர் முதல் கீழப்பாலம் வரை சுற்றித்திரியும் பன்றிகள் என பொது மக்களுக்கு பெரும் இடையூறாக...
மேலும் படிக்கடாஸ்மாக், அதானி துறைமுகம், ஈஷா ஆக்கிரமிப்புகள் தொடர்பாக... முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று (16.12.2021) காலை 9 மணிக்கு மனு கொடுக்க சென்ற நந்தினி மற்றும் நந்தினியின் தங்கை நிரஞ்சனா இருவரையும் ...
மேலும் படிக்கஅசாத்திய நாயகன் கதாபாத்திரத்திற்கு உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய ஒன்றியத்தில் ஒரு பெரும் ரசிகர் வட்டமுள்ளது. Marvel Series படங்களுக்கு இங்கே தொடர்ச்சியாக கிடைக்கும் வரவேற்பே அத...
மேலும் படிக்கவிழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிடுக!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம். விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிட வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்...
மேலும் படிக்கமன்னார்குடியில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சியார் தோப்பு நம்மாழ்வார் ஏரி நிரம்பியதற்காக அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள மன்னை உழவ...
மேலும் படிக்கபோலிச் சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்துள்ள பிற மாநிலப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலிச்சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்துள்ள பிற மாநிலப் பேராசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கௌதமன் அவர்கள் க...
மேலும் படிக்கசல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்! சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விழாக்...
மேலும் படிக்ககட்டாய தடுப்பூசிக்கு எதிராக சீர்காழியில் மக்கள் போராட்டம்!
தமிழ்நாடு அரசு கொரானா தடுப்பூசியை கட்டாயமாக்குவதைக் கண்டித்து - இன்று (29/12/2021) மதியம் சீர்காழியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக...
மேலும் படிக்கசென்னை மாநகரத்தின் பூர்வக்குடி - உழைக்கும் மக்களின் குடியிருப்பு - நில உரிமையை உறுதிசெய்திடு! மனித சங்கிலி, ஜனவரி 8, சனி மாலை 3மணி, ராஜரத்தினம் மைதானம், எழும்பூர், சென்னை * பெரும்பாக்கம் - ச...
மேலும் படிக்க