வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் அறிக்கை, மற்றும் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும்! என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையை கீழே பகிர்ந்துள்ளோம். நடிகர் சூர்
மேலும் படிக்கArchives
சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத் திரிபு!
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்து...
மேலும் படிக்கநீட்டுக்கு மேலும் ஒரு மாணவர் பலி: உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ம...
மேலும் படிக்கசுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் பெற்று தந்த திரு. க.மாரிமுத்து
கோட்டூர் அருகே சுவர் இடிந்து விழுந்த இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் பெற்று தந்த தோழர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் ...
மேலும் படிக்கமன்னார்குடியில் மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?
மதிப்பிற்குரிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு... மன்னார்குடி நகரத்தில் எத்தனையோ அடிப்படை பணிகள் செய்யபடாமல் இருக்கிறது, குடிசை பகுதியில் வாழும் பலர் வசிக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றன...
மேலும் படிக்கஉலக கோப்பை போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டம் தான். அதிலும் 20 ஓவர் போட்டி உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேணாம்.விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. 2020ல் நடக்க வேண்ட...
மேலும் படிக்கஇருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில் வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.
சூர்யா, ஞானவேலுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வி...
மேலும் படிக்கதொடக்க காலத்தில் பெயர் வைத்த சூலை 18 தான் என்று குழப்பத்தை உருவாக்கியவர் கி. வீரமணி
நாற்காலி விசுவாசிகளே வணக்கம்... நீங்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு என்பதை உங்களால் இருந்து கொண்டே இல்லை என்று சொல்ல முடியுமா? இந்தியாவில் நவம்பர் 1 தனி மாநிலமாக பிரிந்த அனைத்து மாநிலங்களுக்கும் இந...
மேலும் படிக்கமருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு நேசக்கரம் சார்பில் தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் நேசக்கரம் சார்பில் இன்று (03/11/2021) தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட அ...
மேலும் படிக்கஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் விடுதலையாகும் ஆயுள் கைதிகளோடு ஈழத் தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்.
"அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் விடுதலையாகும் ஆயுள் கைதிகளோடு ஈழத் தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்" என தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு திரு. வ.கௌதமன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்...
மேலும் படிக்க