வடலூரில் வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்தோரைத் தடுத்து, அவமானப்படுத்தி மாணவர்களைத் துன்புறுத்திய கடலூர் மாவட்ட காவல்துறை அத...
மேலும் படிக்கArchives
தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்துதருமா?
நாடு முழுவதும் நடைபெற உள்ள 18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது த...
மேலும் படிக்கதிறவுகோல் 2055 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. வேண்டியதைத் தர காத்திருக்கிறது பூமி... 2. என் அறிவுக்கண்ணைத் திறந்த யுவாசினி! 3. பசியின் ராகம்! 4. தோல்வி அழகு போன
மேலும் படிக்கதேவை வர்ணாசிரம ஒழிப்பு! – மன்னர் மன்னன்
தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் வெறும் 3%தான் என்று 2011ல் வந்த ஆய்வு முடிவை திராவிடர்கள் மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ‘அந்த ஆய்வில் ஒரே வர்ணத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு சாதியினர...
மேலும் படிக்கவிவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சி – சீமான்
சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். செயற்கை...
மேலும் படிக்கசம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர் போராட்டத்தை ஆகச்சிறந்த செயலால் முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
சம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர் போராட்டத்தை ஆகச்சிறந்த செயலால் முடிவுக்குக் கொண்டு வாருங்கள். தமிழ்நாட்டில் காணப்படும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2009 மே 31ஆம் நாள் நியமிக்கப்பட்ட இடைநில...
மேலும் படிக்கஎன்னதான் செய்வது? தமிழர்கள் நாம் நம்முடைய அடிப்படை அடையாளத்தை, இளையோர் நலன்களை, கனிமவளங்களை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை என எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம். "ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத...
மேலும் படிக்கஇயற்கை வேளாண்மை உப்புப்பள்ளம் திருமூர்த்தியின் திடீர் மறைவு – பேரதிர்ச்சி!
நம்மாழ்வார் வேளாண்மை வழியைப் பின்பற்றி தற்சார்பு வாழ்வியல் இயற்கை வேளாண்மையைச் சத்தியமங்கலம் அருகே வெற்றிகரமாக செயல்படுத்தி வந்த உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்கள், 47 அகவை இளமையில் 24.02.2024 அன்று ம...
மேலும் படிக்கநிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும்.
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம்! பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும்!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை அரசு அமைத்திட வேண்டும்!! சிபிஐ (எம்) வேண்டுகோள். சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற தலித் இளைஞர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட...
மேலும் படிக்க