#திருச்சி_ஏர்போர்ட் 🛬 திருச்சி ஏர்போர்ட் நிர்வாகம்பற்றியும் அங்குள்ள வாகன நுழைவுக்கட்டணம் மற்றும் அங்குள்ள பணியாளர்களின் நடவடிக்கைகள்பற்றியும் ஏதொவொருசெய்தி தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும். அவற்றை க...
மேலும் படிக்கArchives
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கும் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்ட 4 குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி சார்ந்த இந்திய நிறுவன மருந்துகள்
உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் இயற்கையிலிருந்து மனிதன் விலகிப் போனதன் விளைவு தான் என்பது திண்ணமாகிறது.இரண்டு வருட உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிறகு பெருந்தொற்று நோயிலிருந்து விடுபட்டு இயல்பு நிலை...
மேலும் படிக்கஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆதரிக்க வேண்டும்!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்...
மேலும் படிக்கதமிழர் வழிபாட்டு மதம். உலகத்தை படைத்தது கடவுள். அவர் ஒருவரே என்பது எனக்கு தெரிந்தவரை இசுலாமிய மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களில் உலகத்தை படைத்தது கடவுள் என்ற நம்பிக்கையை சார்ந்தது அல்ல. யாரேனு...
மேலும் படிக்கஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை நேரடியாக ஆசிரியராக அமர்த்த வேண்டும்!
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத...
மேலும் படிக்கவானொலிகள் மூலம் கிந்தியை திணிப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்!
காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத...
மேலும் படிக்க96 என்னும் காவியம். பொதுவாக ஒரு படம் திரையரங்கை விட்டு வெளியே வந்த உடனே நம்மை விட்டு அகல்கிறது என்றால் அது சராசரி படம். பணம் விட்டு வெளியே வந்த பிறகும் அதன் பாதிப்பு நம்மை தொடர்ந்தால் அது நல்ல படம். ...
மேலும் படிக்கஅண்ணாமலை பல்கலை தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது; நிரந்தரம் செய்ய வேண்டும்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், நவம்பர் மாதம் முதல் அவர்கள் பணிக்கு வரக்கூடாது என்றும் ப...
மேலும் படிக்கபல்கலை. ஊழியர்களை குத்தகை முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க உயர்கல்வித்துறை தொட...
மேலும் படிக்கமுறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்க...
மேலும் படிக்க