மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திடுக!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!!! ஆகாஷ் (வயது 21) என்ற இளைஞரை, சென்னை, பெரம்பூர், ஓட...
மேலும் படிக்கArchives
சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
பாமக தலைமை நிலைய பதிவு: பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்! அரசு செயலாளர்கள், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு மருத்துவர் அன்புமணி இர...
மேலும் படிக்ககனடா மொன்றியலில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 35 வது நினைவேந்தல்
ஆயுத முறையில் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் உச்சத்தைத் தொடும் உறுதியான போராட்டத்தை எங்களால் முன்னெடுக்க முடியும் என உலகுக்கு காட்டிய ஒரு உன்னத உயிர்த்தியாக போராட்டம், ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல் உ...
மேலும் படிக்கசென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு, மக்களிடம் சென்று கருத்து கேட்க வேண்டும்!
சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை (Chennai Climate Action Plan - CCAP) எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, நாளை மறுநாள் செப்டம்பர...
மேலும் படிக்கதமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்!
கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்த...
மேலும் படிக்கநதிநீர் பிரச்சனைகளில் நமக்குரிய உரிமைகளை பற்றி கவலைப்படாமல் அதனை பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு.
தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக இரண்டு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதற்காக...
மேலும் படிக்கபல்வேறு மாநிலங்களிலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடி சோதனைகள்.
பல்வேறு மாநிலங்களிலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி, அந்த இயக்கத்தையும், தோழமை இயக்கங்களையும் சார்ந்த பல ஆளுமைகளைக் கைது செய்து ஓர் அராஜக நடவடிக்கையில் ஒன்றிய அர...
மேலும் படிக்கபாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திரா திட்டம்: நீதிமன்றத்தை அணுகி அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புல்லூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்...
மேலும் படிக்கஉயிரைக் கொல்லும் எமன் தொற்றா நோய்கள்: புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை!
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60 லட்சம் உயிரிழப்புகளில், 66% அதாவது 60.46 லட்சம் உயிரிழப்புகள் இதயநோய், நுரையீரல் சார்ந்த சுவாச நோய்கள், புற்றுநோய், நீரிழிவு ஆகிய தொற்றா நோய்களால் நி...
மேலும் படிக்கவணிகவரித்துறை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு: உடனே பட்டியல் வெளியிட வேண்டும்!
தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும்; அதனடிப்படையில் 1981-ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை(Seniority Li...
மேலும் படிக்க