சமீபத்தில் மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் "கோபல்லபுரத்து மக்கள்" புத்தகத்தை வாங்க முடியவில்லை. கோபல்ல கிராமம் புத்தகம் மட்டுமே வாங்க முடிந்தது. 200 வருஷங்களுக்கு முன்பு ஆந்திராவைச்...
மேலும் படிக்கArchives
சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படம் நாளை திரையரங்குகளில் 100 நாட்களைக் கடக்கிறது என்ற செய்தி வந்தது. 100 நாட்கள் இந்த காலத்தில் ஒரு படம் ஓடுவது என்பது அரிது.மாநா...
மேலும் படிக்ககுஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரத்தீஸ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் Nna than case kodu என்ற மலையாள படம் இன்று hot star ott தளத்தில் வெளியாகியுள்ளது.நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஒருமுறையாவது அவசியம் பாருங்கள...
மேலும் படிக்கஅணையா "நெருப்பு" இரவில் மின்சாரம் நின்றுபோகும் சமயத்தில் இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளில் திடீர்னு நிலவும் அந்த கும்மிருட்டில் மெழுகுவர்த்தியை தேடி அதை ஏற்றிவைக்க தீப்பட்டியை தேடும் பொழுது த...
மேலும் படிக்ககூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு: மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி!
கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்து ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களை சேர்ந்த 47 உற...
மேலும் படிக்கபோக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்வீர்: நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்தாதீர்! அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின...
மேலும் படிக்கசென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!
‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’ ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும்...
மேலும் படிக்கதொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள்.
தொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது. தொடர்வண்டி து...
மேலும் படிக்கதிருச்சியில் மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்!
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர...
மேலும் படிக்கஆசிரியர் தினவிழாவில் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து சொல்கிறார். ஆண்டொன்றுக்கு 375 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கி வந்த ஒன்றிய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தி...
மேலும் படிக்க