திறவுகோல் 2053 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் சே தான், பல்லக்கிற்கு நீயே பாடை கட்டு!, எதுவும் கடந்து போகும், மொழி போ
பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன்.
நெஞ்சில...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணாக்கர்கள் மேற்படிப்பு குறித்த விழிப்புணர்விற்காக மன்னார்குடியின் அடையாளங்களில் ஒன்றான தேசிய மேல்நிலைப் பள்ளிய...
மந்தமாக நடக்கும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள...
மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாதிரி ஆட்சியா?
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த ப...
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல...
பிடிஆர் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அது தேர்தல் அறிக்கையில் இருந்தது அவருக்குத் தெரியாது. அவரு வங்கியில் வேலை பார்த்ததை பொருளாதார நிபுணத்துவம் என்று சவுக்கு சங்கர் கண்கள் வ...
ஊழல் கொடுமையால் இளைஞர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக - ஊழல் அதிகாரியை கைது செய்ய வேண்டும்!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்...
இலங்கையின் வீழ்ச்சி என்பது கொரோனா அல்லது ஒரு குடும்பத்தின் ஊழல் அரசியல் என்று சுருக்கி கொள்வது போன்ற அபத்தம் வேறில்லை. இந்த வீழ்ச்சி 2007ல் ஈழத்தை மூர்க்கமாக தாக்கத் தொடங்கியதில் ஆரம்பமானது. அதன் தொட...
தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும் போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்...