மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாதிரி ஆட்சியா? வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த ப...
மேலும் படிக்கArchives
கருத்து சுதந்திரம் பறிப்பு: பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயலக்கூடாது!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல...
மேலும் படிக்கஓய்வூதியம் பற்றி முதியோர்கள் மனநிலை பற்றி சிந்திக்கும் திறன் இப்போது தேவை.
பிடிஆர் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அது தேர்தல் அறிக்கையில் இருந்தது அவருக்குத் தெரியாது. அவரு வங்கியில் வேலை பார்த்ததை பொருளாதார நிபுணத்துவம் என்று சவுக்கு சங்கர் கண்கள் வ...
மேலும் படிக்கஊழல் கொடுமையால் இளைஞர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக.
ஊழல் கொடுமையால் இளைஞர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக - ஊழல் அதிகாரியை கைது செய்ய வேண்டும்! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்...
மேலும் படிக்கஇலங்கையின் வீழ்ச்சி என்ற ஆய்வில் “ஈழ இனப்படுகொலைப்போர்” என்ற பகுதியை மூடி மறைத்து எழுதப்படுவதில் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது.
இலங்கையின் வீழ்ச்சி என்பது கொரோனா அல்லது ஒரு குடும்பத்தின் ஊழல் அரசியல் என்று சுருக்கி கொள்வது போன்ற அபத்தம் வேறில்லை. இந்த வீழ்ச்சி 2007ல் ஈழத்தை மூர்க்கமாக தாக்கத் தொடங்கியதில் ஆரம்பமானது. அதன் தொட...
மேலும் படிக்கசார்பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு: தடைகள் அகற்றப்பட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த தாமதம் ஏன்?
தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும் போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்...
மேலும் படிக்கநாட்டின் விலைவாசி உயர்வு ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான, முதலாளித்துவ, வாக்கு அரசியல் எனும் குறுகிய பார்வை காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு நாடோறும் ஏறிக் கொண்டிருக்கிறது யாவரும் அறிந்ததே. மனித வாழ்க்க...
மேலும் படிக்கமுதியவர் தீக்குளித்து இறப்பு – சென்னை ஆர்.ஏ. புரம் வீடுகளை இடிக்காதே!
முதியவர் தீக்குளித்து இறப்பு - சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்காதே! - நகர்ப்புற குடியிருப்பு - நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்ட
மேலும் படிக்கஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஸ்ட...
மேலும் படிக்கநீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாள...
மேலும் படிக்க