பெருமதிப்பிற்குரிய தமிழ்நில பரப்பெங்கும் வாழும் வேளாண் குடிகளே குறிப்பாக காவிரியின் கரைவாழ் மக்களே...
நாம் என்றைக்காவது வேளாண்மையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி இருக்கிறோமா... இன்னும் எத்தனை நாளைக்கு வ
சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்: உழவர்களுக்கு லாபம் கிடைக்க அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உர...
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக, அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைத்திருக்கிறது. மக்கள...
பாதை: கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில்
நாள்: 29, 30 அக்டோபர், 2022
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் பிரிப்பது கொள்ளிடம் ஆறு தான். ஆனால், தஞ்சை மாவட்டம் தமிழ...
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: மத்திய குழுவிடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் வலியுறுத்தல்.
<hr>
...
கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்: ஈரப்பத விதியை தளர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்!
காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்...
தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக இரண்டு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதற்காக...
ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புல்லூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்...
எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை: தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும்!
தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது...
குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை எந்த வகையில் போதுமானது? நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வேண்டும்!
தமிழ்நாட்டில் 2022 & 23ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், சா...