குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை எந்த வகையில் போதுமானது? நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வேண்டும்! தமிழ்நாட்டில் 2022 & 23ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், சா...
மேலும் படிக்கCategory: வேளாண்மை
மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும்.
"மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும்" என்று வலியுறுத்தி அப்பகுதியை ஆய்வு செய்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தேன். சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் அணை ...
மேலும் படிக்ககாவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!
காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்படி அறிவித்துள்ள த...
மேலும் படிக்ககாவிரிப்படுகையைப் பாதுகாப்போம் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
நேற்று 27.08.2022 மாலை, மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் "நாசகார எண்ணை எரிவாயுத் திட்டங்களிலிருந்து காவிரிப்படுகையைப் பாதுகாப்போம்!" என்ற முழக்கத்தோடு...
மேலும் படிக்ககொசஸ்தலை ஆற்றில் அணைகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம்!
கொசஸ்தலை ஆற்றில் அணைகளை கைவிட வலியுறுத்தி 30-ஆம் தேதி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம்! சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகள...
மேலும் படிக்கபொதுத்துறை உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை மணலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவ...
மேலும் படிக்கநெல் உற்பத்தியில் 18% மட்டுமே சேமிக்க முடியும்: கிடங்குகளை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பெய்து வரும் மழையால், பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைக்கத் தே...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்க வேண்டும்!
பெண்ணாடம் - தமிழர் மரபு வேளாண்மை மாநாட்டில் கோரிக்கை! தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை (Organic Farming Policy) அறிவிக்கக் கோரி தமிழக உழவர் முன்னணி நடத்திய “தமிழர் மரபு வேளாண்மை மாநாடு...
மேலும் படிக்ககொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்!
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில்...
மேலும் படிக்ககாவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்! ==================================================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணிய...
மேலும் படிக்க