தமிழ்நாடு அரசு இன்று 2 மாநகராட்சி மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் புதிய பேருந்து ந...
மன்னார்குடி அரசு உதவி பெறும் தூயவரனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் 06/12/2022 அன்று நடைபெற்றது. பள்ளியின் திட்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் Tufidco கடனுதவியுடன் குளங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாமரைகுளம் 2 கோடியே 20 லட்சம், ருக்மணி குளம் 1 கோடியே 24 லட்சம், செங்குளம் 82. 15 லட்ச
மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று (04/12/2022) சென்னையில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த விழலை விருதுகளின் ஆசான் வெண்ம...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள் இன்று (30.11.2022) கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணாக்கர்களும...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணாக்கர்களுக்கான வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. அனைவரையும...
திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் - ரெங்கநாதபுரம் சாலை சீரமைத்து தரம் உயர்த்திட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...