திறவுகோல் 2053 ஆனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். எரியட்டும் இனவாதம், ஆபிரகாம்லிங்கன், பட்டினப்பாலை காட்டும் பரதவர் வாழ்வும், காவிரி சங்கமுகச் சிறப்பும், மானிடச் சிறப்பு, கூத்தா
மேலும் படிக்கCategory: மாவட்டங்கள்
மன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியின் புதிய கல்வி ஆண்டு தொடக்க நிகழ்வு
மன்னார்குடி கோபால சமுத்திரம் நடுநிலை பள்ளியில் இப் புதிய கல்வி ஆண்டில் (13.06.22 ) மாணவர்களை மரக்கன்றுகளோடு அரசு கலைக் கல்லூரியின் NSS ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வர...
மேலும் படிக்கதிறவுகோல் 2053 வைகாசி மின்னிதழ்
திறவுகோல் 2053 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் சே தான், பல்லக்கிற்கு நீயே பாடை கட்டு!, எதுவும் கடந்து போகும், மொழி போ
மேலும் படிக்கமன்னார்குடியில் மேற்படிப்பு குறித்த விழிப்புணர்வு அறிமுக நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணாக்கர்கள் மேற்படிப்பு குறித்த விழிப்புணர்விற்காக மன்னார்குடியின் அடையாளங்களில் ஒன்றான தேசிய மேல்நிலைப் பள்ளிய...
மேலும் படிக்கஊழல் கொடுமையால் இளைஞர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக.
ஊழல் கொடுமையால் இளைஞர் தற்கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக - ஊழல் அதிகாரியை கைது செய்ய வேண்டும்! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்...
மேலும் படிக்கநீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாள...
மேலும் படிக்கமுத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த ரூ 4 கோடி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொ
மேலும் படிக்கமனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும்!
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா. பெ. மணியரசன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைத்துள்ளார்! மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் தலைவர்களை - பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் “பட்...
மேலும் படிக்கமுகமது ரியாஸ் நினைவேந்தல் மற்றும் குருதிக்கொடை முகாம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கிவரும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான தோழர் முகமது ரியாஸ் நினைவேந்தல் மற்றும் குருதிக்கொடை முகாம் மன்னார்குடி தேசிய நிலைப்பள்ளியில் (...
மேலும் படிக்கதஞ்சை தேர் திருவிழா விபத்தை உரிய முறையில் விசாரித்து காரணத்தை கண்டறிய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...
மேலும் படிக்க