“திப்பு சுல்தான் (முதல் விடுதலைப் புலி)” - மருதன் “குர்ஆனின் மதங்களிடையே நல்லுறவு என்பது அடிப்படை. குர்ஆன் பிற மதத்தவரின் விக்கிரகங்களை அவமதிப்பதைத் தடுக்கிறது. அல்லாவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபட...
மேலும் படிக்கCategory: மாவட்டங்கள்
உயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலை தோறும் கூட்டம் கூட்டமாக மாடுகள், தெருவெங்கும் நாய்கள் கூட்டம், RP சிவம் நகர் முதல் கீழப்பாலம் வரை சுற்றித்திரியும் பன்றிகள் என பொது மக்களுக்கு பெரும் இடையூறாக...
மேலும் படிக்கவிழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிடுக!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம். விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிட வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்...
மேலும் படிக்கமன்னார்குடியில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சியார் தோப்பு நம்மாழ்வார் ஏரி நிரம்பியதற்காக அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள மன்னை உழவ...
மேலும் படிக்ககட்டாய தடுப்பூசிக்கு எதிராக சீர்காழியில் மக்கள் போராட்டம்!
தமிழ்நாடு அரசு கொரானா தடுப்பூசியை கட்டாயமாக்குவதைக் கண்டித்து - இன்று (29/12/2021) மதியம் சீர்காழியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக...
மேலும் படிக்கபாடத் திட்டத்தில் தேவாரம் திருவாசகம் கற்றுத் தரப்பட வேண்டும்.
மன்னார்குடி சிவனடியார் திருக்கூட்ட 61ஆம் ஆண்டு விழா முப்பெரும் விழாவாக திருவாசகம் முற்றோதல், முதுபெரும் அடியார்க்கு விருது வழங்குதல் மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களு...
மேலும் படிக்கசெஞ்சிலுவை சார்பில் தார்ப்பாய் மற்றும் கொசு வலைகள் வழங்குதல்.
இந்தியன் செஞ்சிலுவை சமூகத்தின் மன்னார்குடி கிளை சார்பாக மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கூரை வீட்டில் வசிக்கும் மாணவிகள் 20 பேருக்கு தார்ப்பாய் மற்றும் கொசுவலை வழங்கும் நிகழ்ச்...
மேலும் படிக்கஇந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அசுரன். தம்பி ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தார் படத்தை பார்த்தாச்சி கதை இது தான் என்பது தெயரியும், சரி இந்த புதினத்தை படிப்பதன் மூல
மேலும் படிக்கமேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்ய போவதாக...
மேலும் படிக்ககீழ்வெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினம்.
நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று த...
மேலும் படிக்க