அடிக்கடி பேரழிவைத் தரும் புயல்கள் உருவாகக் காரணம் என்ன?? முன்பு எல்லாம் புயல் என்பது மிக அரிதாகவே நம்மைத்தாக்கும். இரு புயல்களுக்கான இடைவெளி என்பது மிக அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கடந்த 9 ஆண்ட...
மேலும் படிக்கCategory: சுற்றுசூழல்
சைமாவின் சாயக்கழிவு ஆலைப் பணிகளை நிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #SouthernIndiaMillsAssociation #SIMA #EnvironmentDestroy Read More : ...
மேலும் படிக்கபட்டுக்கோட்டையை அடுத்த பண்ணவயலில் உள்ள "ரௌத்திரம் பழகு" என்ற இளைஞர் அமைப்பினர் இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள், அதுவும் மண்ணையும், மக்களையும் காக்கும் வகையில். இதற்கு முன்னர்...
மேலும் படிக்கநெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், அங்குள்ள 1,337 கிராமங்களில் 3 லட்சம் குடிநீர் இணைப்புகளை, வருகிற 2024-ம் ஆண்டுக்குள் வழங்க இலக்க...
மேலும் படிக்கமஜக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்! காவிரிப்படுகை மாவட்டங்களை மையப்படுத்...
மேலும் படிக்கஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீத
மேலும் படிக்கசுமார் 267 மில்லியன் மக்கள் வசித்து வருகின்ற உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி பூகம்பம், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன...
மேலும் படிக்கஇந்தியப் பெருங்கடலில் எரிபொருள் கசிவு – சுற்றுச்சூழல் அவசரகால நிலை பிரகடனம்
ஜப்பானிய சரக்குக் கப்பலான ‘எம்.வி.வகாஷியோ’ ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை மொரீஷியஸின் வழியாக பயணித்தது . பவளப்பாறைகளுக்கிடையில் இது சிக்கித் தவித்து 13 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை மீண்டும் பயணி...
மேலும் படிக்கஇன்று (08/08/2020) காலை 10 மணி அளவில் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA 2020), தேசிய மீன்வள கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கும...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் சமீபகாலமாக நீர்நிலைகளை மீட்பதில் பெரும் பங்கு வகிக்கும் நேசக்கரம் அமைப்பினர் பல சவால்களையும் எதிர்கொண்டு ஒவ்வொரு பணியையும் திறம்பட கையாண்டு வருகிறார்கள். ...
மேலும் படிக்க