செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டு, சென்றமாதம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பன்னாட்டு ஓக ஆராய்ச்சி மையத்திற்குத் திருமூலர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற...
மேலும் படிக்கCategory: வரலாறு
ஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு.
ஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு. முதலமைச்சர் தனது நிலைபாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் உலகம் இதுவரை கண்டிராத, உலகத்தால் தடைசெய்யப...
மேலும் படிக்கபொருளாதார நெருக்கடி: இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும்!
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரம் காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால்...
மேலும் படிக்கதியாகி களப்பால் அ.குப்புசாமி அவர்களின் 74 வது நினைவு தினம்.
1940களின் பிற்பகுதி... ஒருமுறை குன்னியூர் சாம்பசிவ ஐயருக்கு சொந்தமான பண்ணை கிராமமான ஆலாத்தூரில் தமிழ் வருடபிறப்பு சித்திரை முதல் நாளுக்கு இன்னும் மூன்று நாளே உள்ள நிலையில் 17 விவசாய கூலி தொழிலாளர்க...
மேலும் படிக்கநவீன உலகில் தமிழை எழுதத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் நீங்கள் பேசினால், கைபேசி, கணினி தானாக அதனை எழுத்துகளாக மாற்றிவிடும். (VOICE TO TEXT). அதே போல், தமிழை உங்களுக்குப் படிக்கத் தெரிந்திர...
மேலும் படிக்கமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள்! தெய்வத் தமிழ்ப் பேரவையினர் முயற்சி வெற்றி! என ஐயா பெ.மணியரசன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தெரிவி...
மேலும் படிக்கமன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்போரிலே உயிர் ந...
மேலும் படிக்கமொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் படிமல
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை! வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்
மேலும் படிக்கதமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாக்களின் திர
மேலும் படிக்க