பல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டு வருவதை தொல்காப்பியம் பரிபாடல் முதல் பல சங்க இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. இறைவன் ஒளி வடிவினன் என்பதை உணர்ந்த நம் முன்னோர்
மேலும் படிக்கCategory: வரலாறு
பகைவரின் அரணை வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் வளைத்துச் சென்று போரிடும் வெட்சி வீரர்கள்; Warriors who combat enemies fort surrounding on both right and left directions. முதலாம் இராசராசன் காலத்தில் இ...
மேலும் படிக்கதிருப்பூந்துருத்தியில் உள்ள ஓர் கல்வெட்டு "ஸ்ரீராஜராஜ விஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்ப்பட்டு, அதனை வாசிப்பதற்கு ஆட்களையும் நியமித்தனர் என்ற ஓர் தகவலையும் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி 11ம் நூற்...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை தஞ்சையார் என்று தலைவர்களாலும் மக்களாலும் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி எம்.ஏ.,பி.எல்....
மேலும் படிக்கஎன்னை திட்டி தங்கள் சுய வெறியை தீர்த்துக்கொள்ளும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். முடிந்தால் என்னை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இன்னும் கூட திட்டுங்கள். வ.கெளதமன் யார்? (எனது வாழ்க்கை வரலாற்ற...
மேலும் படிக்கமதத்தை ஒழிக்க முடியுமா? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! பத்தொன்பதாம் நூற்றாண்டில், கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு சாரார், மத ஒழிப்பு பற்றிப் பேசினார்கள். அவர்களுக்...
மேலும் படிக்க“பெரியாரியம்” என்பது என்ன? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! தமிழின எதிர்ப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு, திராவிடத் திணிப்பு போன்ற பெரியார் கருத்துகளை ஒதுக்கி வைத...
மேலும் படிக்கஇந்து மதஒழிப்பு பேசுவோர் இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இரட்டை வேடம் போடலாமா? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! நான், ஆரிய இந்து – தமிழ் இந்து என்று பிரித்து...
மேலும் படிக்கஇந்த உலகில் உள்ள அனைத்து மொழியினரும் தமிழை பேச வைக்க முடியும் அதற்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை ஆம் பெயரை தமிழில் வைத்தால் மட்டும் போதும். அவர்கள் தமிழ் பெயர் சொல்லி தான் அழைத்தாக வேண்டும். அ...
மேலும் படிக்கவன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் அறிக்கை, மற்றும் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும்! என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையை கீழே பகிர்ந்துள்ளோம். நடிகர் சூர்
மேலும் படிக்க