வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைக்க வேண்டும் - சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சன்மார்க்க அன்பர்கள் வலியுறுத்தல். தமிழ்நாடு அரசு வடலூர் பெருவெளியில்...
மேலும் படிக்கCategory: வரலாறு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம் கிளாம்பாக்...
மேலும் படிக்கஅலங்காநல்லூர் சல்லிக்கட்டு அரங்கத்திற்கு மதுரையை ஆண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு!
திமுக அரசே! அலங்காநல்லூர் சல்லிக்கட்டு அரங்கத்திற்கு மதுரையை ஆண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு! சல்லிக்கட்டு மீட்புக்கான போராட்டம் என்பது பதினொரு ஆண்டுகாலப் போராட்டமாகும். 2006 ...
மேலும் படிக்கதுளுவைத் தாய்மொழியாகக் கொண்டு ஆட்சி செய்த கிருஷ்ண தேவராயர் தெலுகு இல்லை.
தமிழ்நாட்டை ஆண்ட பல்லவர்களும் சோழர்களும் தமிழர்களே இல்லை என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுபவர்கள் யார் என்று பார்த்தால், பிராகிருதத்தை ஆட்சி மொழியாகக் கொண்டு பிராகிருதத்தையும் தமிழையும் நாணயங்களில் பய...
மேலும் படிக்கஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு “பாண்டியன் நெடுஞ்செழியன் அரங்கு”, என்று பெயர் சூட்டுங்கள்
நீண்ட நெடிய விவசாய வரலாறு கொண்ட தமிழ்ச் சமூகத்தில், அந்த விவசாயத்திற்கு உதவிய இயற்கை (சூரியன்) மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் விழா மற்றும் மாட்டு பொங்கல், ஏறு தழுவுதல் போன்ற வி
மேலும் படிக்கதிராவிட சாதி ஒழிப்பில் பல கட்டங்கள் உண்டு – மன்னர் மன்னன்
முதல் கட்டம் படிநிலையற்ற குடி முறையை சாதி என்று கூறும், விஜயநகர் காலத்தில்தான் வர்ணாசிரமம் இங்கு நுழைந்தது என்பதை மறைக்கும், அதற்கு முழு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது ஆங்கிலேயர் காலத்தில்தான் என்பதை தவ...
மேலும் படிக்கபுதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு!
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழ்நாடு நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது! இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழ...
மேலும் படிக்கபெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தாய்த்தமிழ் உறவுகள் உதவிடுவோம்!
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிடுவோம்! 56 வருடங்கள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை திராவிட கட்சிகள் ஆட்சி செய்தற்கு சாட்சியாக வழக்க...
மேலும் படிக்கவாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா! உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது!
வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா! உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். வாச்சாத்தி வழக்கில...
மேலும் படிக்கநாயக்கநேரி பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்திடுக!
உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வான நாயக்கநேரி பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்திடுக! தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே....
மேலும் படிக்க