புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று இந்துக் கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகி
மேலும் படிக்கCategory: வரலாறு
திராவிடக் களஞ்சியத்தை அரசு வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்!
திராவிடக் களஞ்சியத்தை அரசு வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “திராவிடக் களஞ்சியம்” குறித்த விளக்கத்தைத் தமிழ் ஆட்சிமொழித்துறை அம...
மேலும் படிக்கதோழர் தமிழரசன் மற்றும் தோழர்களுக்கு வீரவணக்கம் – பேராசிரியர் த.செயராமன்
செப்டம்பர் 1 - தமிழ்த் தேச விடுதலைப் போரில் கருவிப் போர்க் காலக்கட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்த் தேச விடுதலைப் போராளிகள் -தோழர் தமிழரசன், தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேலு, ஜெகநாதன் ஆகியோர் வீரமரணம் ...
மேலும் படிக்கதமிழ் வளர்ச்சித்துறையின் 20 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் 20 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டதை கண்டு தமிழ்மொழி ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர் திரு.இங்கர்சா
மேலும் படிக்கதூக்கு தண்டனை பெற்ற மூன்று அப்பாவி தமிழர்களை காப்பாற்ற தீயில் எரிந்து தன்னுயிர் தந்த தழல் ஈகி செங்கொடியின் நினைவு நாளான இன்று மன்னார்குடியில் மன்னார்குடி நகராட்சி எதிரில் மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா த...
மேலும் படிக்கசெப்பேட்டின் வரிகள் எண் வரிசையில் 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்பதம் 1208 கலியுகாப்தம் 4374 இதின் மேல் செல்ல 2. ா நிண்ட ஜய ௵ வ்ருஷபமாகிய வைய்யாசி மீ 18 ௳ பூர்வ்வ பக்ஷத்து ஆதிவாரமும் த்ரு 3. தியையு
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தன் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். அதன் விவரத்தை இங்கு பகிர்கிறோம். தமிழ்த்தேசியப் பேரி...
மேலும் படிக்கபல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு!
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை - வழிபாடு! தமிழ்ப் பெருங்கடவுளான திருமுருகப் பெருமான் எழுந்தருளும் திருச்செந்தூர் திருக்கோயிலில், பல நூற்றாண்டுகளுக்க...
மேலும் படிக்கசிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த ஆய்வு அறிஞர் பே...
மேலும் படிக்கபுதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! - தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் வ...
மேலும் படிக்க