ஆடி திருவாதிரை நாளான இன்று (05/08/2021) மாமன்னன் வீரத்தமிழன் அயசேந்திர சோழனின் புகழை பேசுகிறோம். வீரத்தில் ஆதித்த கரிகாலன் அழகில் சுந்தர சோழன் நிதானத்தில் உத்தம சோழன் என்று பலகூறுகளாக பேசினாலும், அ...
மேலும் படிக்கCategory: வரலாறு
மாபெரும் தமிழறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களின் மறைவையொட்டி தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நிறுவனர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மாபெரும் தமிழறிஞருக்குப் ...
மேலும் படிக்கவன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் அவர்கள் "தமிழ்ச் சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த மாபெரும் சதி என்றும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் ...
மேலும் படிக்ககங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம். இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு....
மேலும் படிக்ககீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம். தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்...
மேலும் படிக்கதமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை! 'புதுச்சேரி வரலாற...
மேலும் படிக்கபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா ராமதாசு அவர்கள் வி.பி.சிங் அவர்களின் 90வது பிறந்த நாளான இன்று தன்னுடைய சமூக ஊடக கணக்கில் அவரை பற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதை தங்களுக்கு இங்கு பகிர்கிறோம
மேலும் படிக்கஉலக தமிழர்களின் உணர்வெழுச்சி பார்வை மேதகு வெளியீட்டில் குவிந்துள்ளது. சூன் 25, 2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12.35 மணிக்கு BS VALUE OTT தளத்தில் மேதகு வெளியாகிறது. இந்த வரலாற்று காவியத்தினை தஞ்ச...
மேலும் படிக்கதமிழ்நாடு மற்றும் ஈழத்திற்கும் இடையே எப்படி உறவை மேம்படுத்துவது மற்றும் வலுப்படுத்துவது என்ற கேள்விகளுடன் நார்வேவில் உள்ள இங்கர்சால் அவர்கள், தன்னுடைய சமூக ஊடக பதிவில் இதையொட்டி நடந்த சிறப்பான கலந...
மேலும் படிக்கதமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ.மணியரசன் கட்டுரை! "வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள் என்பது ஒரு மரபுத் தொடர். அவர்கள் சமூகத்தின் பன்முக வரலாற்றை எழுதாமல் தங்களை மட்டும் முதன்...
மேலும் படிக்க