கடந்த 28.7.1987 அன்று ஈரோடு பங்களாபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் மாதையன். மாதையன் 302 r/w 109 and 396 IPC ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர். 2008ஆம
மேலும் படிக்கCategory: இந்தியா
திண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதில் திருச்சியை சார்ந்த தம...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்க கூடாது!
தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தம...
மேலும் படிக்ககாவிரிப்படுகையில் மழையால் நெற்பயிர் சேதம்: போதிய இழப்பீடு வழங்க வேண்டும்!
காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் ஓரிரு நாட்கள் மழையில் சேதம...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் RSS அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி...
மேலும் படிக்கடாஸ்மாக், அதானி துறைமுகம், ஈஷா ஆக்கிரமிப்புகள் தொடர்பாக... முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று (16.12.2021) காலை 9 மணிக்கு மனு கொடுக்க சென்ற நந்தினி மற்றும் நந்தினியின் தங்கை நிரஞ்சனா இருவரையும் ...
மேலும் படிக்கவிழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிடுக!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம். விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிட வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்...
மேலும் படிக்க2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காதமி விருதுபெறும் எழுத்தாளர் அம்பை
நாவல், சிறுகதை, புனைவில்லாத, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கில...
மேலும் படிக்கபோலிச் சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்துள்ள பிற மாநிலப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலிச்சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்துள்ள பிற மாநிலப் பேராசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கௌதமன் அவர்கள் க...
மேலும் படிக்கசல்லிக்கட்டு நடத்த புதிதாக விதித்துள்ள நிபந்தனைகள் மறைமுகத் தடையா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்! சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விழாக்...
மேலும் படிக்க