கேரள அரசியல் கட்சிகளுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி
மேலும் படிக்கCategory: இந்தியா
விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறோம்! புதிய அறிவிப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2021 அக்டோபர் 2
மேலும் படிக்கவெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வ...
மேலும் படிக்கமுல்லைப்பெரியாறு அணையை உடைக்க கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்...
மேலும் படிக்க1798ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் போதிய வசதியில்லாததால் ...
மேலும் படிக்கஎமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் எ...
மேலும் படிக்ககாலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்தி, காற்று மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வா...
மேலும் படிக்கபடுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சதிதிட்டத்தால் அவனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரேற்றி படுகொலை செய்த விவசாயிகள் நால்வர் மற்றும் அதனை காணொலி எடுத்ததால் சுட்...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள் – தொழில் – வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று!
தமிழ்நாடு வேலைகள் - தொழில் - வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று! என்ற கோரிக்கையுடன் சென்னையில் மிக எழுச்சிமிகுப் போராட்டம் நடைபெற்றது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாட...
மேலும் படிக்கஉத்திரப் பிரதேசம் விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவரை கொடைக்கானலில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். உபி தான் பாசகவின் மையம். அதில் RSS தினமும் சிறுபான்மை வெறுப்பு எனும் நஞ...
மேலும் படிக்க