தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசு! கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளிலிருந்து வழிந்து வரக்கூடிய நீர், காவிரி ஆற்றுடன் சேரும் அர்க்காவதி ஆற்றின் நீர், வெள்ள காலத்திலும்க...
மேலும் படிக்கCategory: இந்தியா
மேகதாது அணை பிரச்சினை (பகுதி -1) – பேராசிரியர் த.செயராமன்
தமிழ்நாடு சந்திக்க இருக்கும் அழிவின் பரிமாணம்! ஒட்டுமொத்த வெள்ளநீரின் கொள்கலன் மேகதாது அணை! எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் காவிரி ஆறு பாய்ந்த சுவடு மட்டுமே தெரியும்! தமிழில் மேகதாது; கன்னடத்தில்
மேலும் படிக்கசட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து சென்று அணையை உடைப்போம்.
கர்நாடகாவில் சட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து புறப்பட்டு சென்று அணையை உடைப்போம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் சிதம்பரத்தில் பேட்டி அளித்துள்ளார்....
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் "புதிய நாடாளுமன்றக் கட்டடம், தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை!" என்ற தலைப்பில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு ...
மேலும் படிக்கமீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும்!
கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய நீர்வளத்துறை பெற்ற மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என "காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்" நிறைவேற்றியுள்ளது. காவிரி உரிமை மீட்புக் கு...
மேலும் படிக்க‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்
கொரோனா பேய் கொடூரமாகக் காத்திருக்க 'நீட்' எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல். இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் தன்னுடைய கடும் ...
மேலும் படிக்கமேகதாட்டில் அணை கட்ட முயல்வதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (13/07/2021) கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது. மருத்துவர் பார...
மேலும் படிக்கமேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய ...
மேலும் படிக்கதமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க தமிழ் எழுத்துக்களை அழித்த வாட்டாள் நாகராசு
கர்நாடகாவில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மொழிவாரி பிரிப்பில் கர்நாடக அரசின் கீழ் இருக்க வேண்டிய நிலை வந்தாலும் இன்று தமிழர்களாக வசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் அரசியலில்...
மேலும் படிக்க