வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய ஆணைகளை கல்வித்துறையில் புகுத்துகிறார்கள்.! இந்திக்குப் பதிலாக தெலுங்கு கன்னடம் மலையாளத்தை மூன்றாவது மொழியாக விருப்பப்பாடமாக படிப்போருக்கு தனித்துறை, ஆசிரியர் ந...
மேலும் படிக்கCategory: இந்தியா
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக உழவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. உழவர்களுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் த...
மேலும் படிக்கவளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை!
கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை: வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை! தமிழ்நாட்டிற்கான 2024- 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் க...
மேலும் படிக்கடெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்!
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்! டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலி...
மேலும் படிக்கதேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஐ(எம்) மறுப்பு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி ப...
மேலும் படிக்ககாவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்
காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் இன்று (16/02/2024) தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே நடைபெற்றது. இதில்...
மேலும் படிக்கதேர்தல் பத்திரத் திட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பாஜக! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!! தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து...
மேலும் படிக்கமருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை.
மருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை - என்ன செய்யப் போகிறது திமுக அரசு? தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அ...
மேலும் படிக்க13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்...
மேலும் படிக்கஅலங்காநல்லூர் சல்லிக்கட்டு அரங்கத்திற்கு மதுரையை ஆண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு!
திமுக அரசே! அலங்காநல்லூர் சல்லிக்கட்டு அரங்கத்திற்கு மதுரையை ஆண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு! சல்லிக்கட்டு மீட்புக்கான போராட்டம் என்பது பதினொரு ஆண்டுகாலப் போராட்டமாகும். 2006 ...
மேலும் படிக்க