மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு எனும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலு...
மேலும் படிக்கCategory: இந்தியா
திராவிட சாதி ஒழிப்பில் பல கட்டங்கள் உண்டு – மன்னர் மன்னன்
முதல் கட்டம் படிநிலையற்ற குடி முறையை சாதி என்று கூறும், விஜயநகர் காலத்தில்தான் வர்ணாசிரமம் இங்கு நுழைந்தது என்பதை மறைக்கும், அதற்கு முழு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது ஆங்கிலேயர் காலத்தில்தான் என்பதை தவ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2022&ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நிறுவனங்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ...
மேலும் படிக்கஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்: 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு சாகும்வரை உண்ணாநிலை ...
மேலும் படிக்ககனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்வண்டி நிலையத்தில் சிக்கியிருக்கும் பயணிகளைப மீட்க வேண்டும்.
கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்வண்டி நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் தொடர்வண்டி பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழ்நா...
மேலும் படிக்கவணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் அலகு ஒன்றுக்கு 21 பைசா வரை உயர்த்தி தொழில் முடக்க...
மேலும் படிக்கரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாள்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்!
குடும்பப் பணம் குடிக்கு செல்லக்கூடாது: ரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாள்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்! சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும...
மேலும் படிக்கஅரசு மருத்துவர் நியமனம்: பணியிடங்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்துங்கள்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில...
மேலும் படிக்கசகோதரி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான சனநாயகப் படுகொலை!
திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அன்புச்சகோதரி மஹுவா மொய்த்ரா அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான சனநாயக படுகொலையாகும். நாடாளுமன்ற...
மேலும் படிக்கபுதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு!
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழ்நாடு நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது! இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழ...
மேலும் படிக்க