Skip to content
Tuesday, July 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>மன்னார்குடி (Page 15)

Category: மன்னார்குடி

செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார்.

adminNovember 10, 2021 447 Views0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தொடர் மழையினால் அன்னவாசல் சேனிய தெருவில் சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார். மழை மேலும் நீடித்தால் பல பன்மடங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் வெட்டி கொலை

adminNovember 10, 2021 369 Views0

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடியில் மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?

adminNovember 6, 2021 921 Views0

மதிப்பிற்குரிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு... மன்னார்குடி நகரத்தில் எத்தனையோ அடிப்படை பணிகள் செய்யபடாமல் இருக்கிறது, குடிசை பகுதியில் வாழும் பலர் வசிக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றன...

மேலும் படிக்க
மன்னார்குடி

மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு நேசக்கரம் சார்பில் தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

adminNovember 3, 2021 689 Views0

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் நேசக்கரம் சார்பில் இன்று (03/11/2021) தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட அ...

மேலும் படிக்க
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு பரிசுப்பொருள்கள்

adminNovember 2, 2021 538 Views0

இன்று (02.11.21) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் பள்ளியில் பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு Ln. Dr.C. அசோக்குமார் அவர்களால் வழங்கப்பட்ட...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

பல கிராமங்களுக்கு நாளையிலிருந்து மீதமுள்ள காப்பீடு தொகை.

adminOctober 29, 2021 367 Views0

2020-2021 ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பல கிராமங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கிராமங்களுக்கு இன்னமும் தொகை வந்து சேராத சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர்...

மேலும் படிக்க
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மழைக்கால கற்றல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மழைபாதுகாப்பு உடை வழங்கிடுக

adminOctober 20, 2021 339 Views0

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை நாம் நன்கறிவோம். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவ...

மேலும் படிக்க
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுதிறவுகோல்மன்னார்குடி

திறவுகோல் 2052 ஐப்பசி மின்னிதழ்

adminOctober 18, 2021 554 Views0

திறவுகோல் 2052 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். உறங்கும் முன் உறங்குவது யார்? அரசு உதவிபெறும் பள்ளிகளைப் புறக்கணித்தல் தகுமோ? பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" வாசிப்பனுப

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவிளையாட்டு

மன்னார்குடி பின்லே மைதானத்தில் நடைபெறும் சிறுவர்‌ சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள்.

adminOctober 16, 2021 561 Views0

மன்னார்குடி பின்லே மைதானத்தில் 'ஸ்போர்ட் நேஷன் மற்றும் மார்க்ஸ் கால்பந்து அகாடமி' நடத்தும் சிறுவர்‌ சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இது மூன்று நாட்கள் (அக்டோபர் 15, 16, 17...

மேலும் படிக்க
மன்னார்குடி அரசு பொது மருத்துவமனை
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிமருத்துவம்

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி ஆலை திறப்பு.

adminOctober 11, 2021 655 Views0

இந்த ஆக்சிசன் ஆலை ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிசனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சி‌கி‌ச்சை அளிக்க முடியும். இந்த திட்டத்திற்கான செல...

மேலும் படிக்க

Posts pagination

1 … 14 15 16 … 22

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு