திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
மன்னார்குடியில் மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?
மதிப்பிற்குரிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு... மன்னார்குடி நகரத்தில் எத்தனையோ அடிப்படை பணிகள் செய்யபடாமல் இருக்கிறது, குடிசை பகுதியில் வாழும் பலர் வசிக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றன...
மேலும் படிக்கமருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு நேசக்கரம் சார்பில் தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் நேசக்கரம் சார்பில் இன்று (03/11/2021) தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட அ...
மேலும் படிக்கபெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு பரிசுப்பொருள்கள்
இன்று (02.11.21) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் பள்ளியில் பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு Ln. Dr.C. அசோக்குமார் அவர்களால் வழங்கப்பட்ட...
மேலும் படிக்க2020-2021 ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பல கிராமங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கிராமங்களுக்கு இன்னமும் தொகை வந்து சேராத சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர்...
மேலும் படிக்கமழைக்கால கற்றல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மழைபாதுகாப்பு உடை வழங்கிடுக
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை நாம் நன்கறிவோம். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவ...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். உறங்கும் முன் உறங்குவது யார்? அரசு உதவிபெறும் பள்ளிகளைப் புறக்கணித்தல் தகுமோ? பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" வாசிப்பனுப
மேலும் படிக்கமன்னார்குடி பின்லே மைதானத்தில் நடைபெறும் சிறுவர் சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள்.
மன்னார்குடி பின்லே மைதானத்தில் 'ஸ்போர்ட் நேஷன் மற்றும் மார்க்ஸ் கால்பந்து அகாடமி' நடத்தும் சிறுவர் சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இது மூன்று நாட்கள் (அக்டோபர் 15, 16, 17...
மேலும் படிக்கமன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி ஆலை திறப்பு.
இந்த ஆக்சிசன் ஆலை ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிசனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த திட்டத்திற்கான செல...
மேலும் படிக்கமன்னார்குடி வணிகர் நலச்சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள R.P. சிவம் நகரில் உள்ள காந்தி சிலைக்கு, அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஐயா. வெள்ளையன் தலைமையிலான வணிகர் நலச் சங்கம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, உறுதிமொழி...
மேலும் படிக்க