திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரத்தில் உள்ள 31வது Ward, ஏழாம் தெரு Cement சாலையில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள சாக்கடையை தூய்மைப்படுத்த அதில் இருந்த மண்ணை அதன் அருகிலேயே கொட்டிவிட்டு செ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
வெள்ளிக்கிழமை (02/10/2021) பிற்பகல் 3.15 மணியளவில், தஞ்சாவூர், கரந்தையில் உள்ள உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் பிற்பகல் இடைவேளை நேரத்தின் போது, 10 ஆம் வகுப்பு அ பிரிவைச் சார்ந்த மாணவிகள் எஸ். ஸ்ரீமதி, ப...
மேலும் படிக்கதமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்!
இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை! “ஐ.நா. மனித உரிமை அவையும், அனைத்துலகச் சமூகமும் தமிழீழ இனப்படுகொலைக்கு ...
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 306வது நாள், 28 செப்டம்பர் 2021. * ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள உழவர்களால் கொண்டாடப்பட்டது - எஸ்....
மேலும் படிக்கஊடகத்துறையினரை இழிவுப்படுத்தும் கெச்.ராஜா அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகத்துறையினரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பாசக தேசிய செயலாளர் கெச்.ராஜா அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. சனநாயகத்தின் நான்க...
மேலும் படிக்கதந்தை ந. சிவராஜ் அவர்களுக்கு “புகழஞ்சலி” – புரட்சி பாரதம் கட்சி
இன்று தான் தந்தை ந. சிவராஜ் அவர்கள் பிறப்பும், இறப்பும்... வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29ஆம் தேதி
மேலும் படிக்க5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள ச...
மேலும் படிக்கதெற்கு இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு – கிந்திக்காரர்கள் நியமனம்
தெற்கு இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு - கிந்திக்காரர்கள் நியமனத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்க
மேலும் படிக்கஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை!
ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்கமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட ஈரோடு மக்கள்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று (27/09/2021) நடைபெறும் அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் நூற்றுக்கணக...
மேலும் படிக்க