இந்திய ஒன்றிய மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் மற்றும் நீட் தேர்வை தமிழகத்தில் தடைச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10/1...
மேலும் படிக்கCategory: செய்திகள்
மன்னார்குடி வணிகர்கள் கடைகளை அடைத்து பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முழுவதும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்து கடைகளுக்கு முன்பாக பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்ப...
மேலும் படிக்ககாவிரி உரிமை மீட்புகுழு சார்பில் நீடாமங்கலத்தில் மறியல் மற்றும் போராட்டம்
விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய ஒன்றியம் முழுவதும் பரவலாக ஆதரவு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், அடைப்பு முடப்பட்டுள்ளன. இந்த போர...
மேலும் படிக்கவிவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ திரும்ப பெற்று ...
மேலும் படிக்கமன்னார்குடியில் வணிகர் சங்கம் சார்பில் கடைகள் முன் பச்சை கொடி கட்டி விவசாயிகளுக்கு ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, வணிகர்கள் நலச்சங்கம் சார்பாக ஐயா வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதலில் மன்னை நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வகுமார், நகர பொறுப்பாளர...
மேலும் படிக்கபொன்னுச்சாமி: என்ன கண்ணுச்சாமி? நாட்டுல பிரச்சினை ஏதும் உண்டா? கண்ணுச்சாமி: பிரச்சினை ஒன்னுமில்ல. நல்லது ஒன்னு நடந்திருக்கு. டில்லி அரசு நமக்கு நல்லது பண்றதுக்கு மூனு சட்டங்கள கொண்டு வந்திருக
மேலும் படிக்கநேற்று (03/12/2020) வீசிய புயல் காற்றில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் பல இடங்களில் அருந்ததால் இயல்புநிலை பாதிப்பு. செய்தி சேகரிப்ப...
மேலும் படிக்க‘தேவையற்றது’: விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கனடா பிரதமரின் கருத்துக்களை குறை கூறும் மோடி அரசு
தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்ததையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ தனது உள் விவகாரங்களில் தலையிட்டதாக மோடியின் இந்திய அரசாங்கம் குற்றம் ...
மேலும் படிக்ககோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்
ஃபைசர்(Pfizer) -பயோஎன்டெக்(BioNTech) தடுப்பூசியை பயன்படுத்த புதன்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலம் உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்தும் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. அடுத்த வாரம் முதல் நோய...
மேலும் படிக்கபண்டைய காலத்தில் மன்னர்கள் வேறொரு நாட்டைக் கைப்பற்ற லட்சக்கணக்கான போர் வீரர்கள், குதிரைகள், யானைகளோடு பல மாதங்கள் பயணித்து போர் தொடுத்தார்கள் என்ற செய்தியை படிக்கும்போது நம்ப முடியாமல்தான் இருந்தது. அ...
மேலும் படிக்க