நாள்: 13.11.2020 காலை 8 மணி நிலவரம். மேட்டூர் அணை நிலவரம்: 💧நீர்மட்டம் : 93.900 அடி. 💧நீர்இருப்பு : 57.221 டி.எம்.சி. நீர் வரத்து: வினாடிக்கு 5,705 கன அடியாக உள்ளது. 💧வெளியேற்றம்: காவ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
பா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு பா.ச.கவின் அடுத்த கட்ட நகர்வுகள் தமிழகத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்தை தெரிவி...
மேலும் படிக்கஇலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி...
மேலும் படிக்கநவம்பர் 26-ல் நடைபெறும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தி.மு.க முழு ஆதரவைத் தரும்
போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ல் 15-ஐ நாடாளுமன்ற விவாதம் கூட இன்றி பறித்து - முதலாளிகளை மட்டுமே வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் போக்கை எதிர்த்து நவம்பர் 26-ல் நட...
மேலும் படிக்கஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.மோசஸ், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ...
மேலும் படிக்க2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டிற்கு 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. p...
மேலும் படிக்கராசிவ் காந்தி கொலையில் ஏற்கனவே 30 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியி...
மேலும் படிக்கசாத்தான்குளம் பாணியில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை! மற்றும் தமிழக அரசு இந்த படுகொலைக்கு நீதி கிடைக்க ...
மேலும் படிக்கஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியும், மருத்துவருமான ஐயா. இராமதாசு அவர்களின் முகநூல் பதிவில் "ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது?" என்ற தலைப்பில் தனது கருத்த...
மேலும் படிக்ககனடாவின் ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அறிவிக்கும் தனிநபர் உறுப்பினர் சட்ட மசோதா 104
தென்கிழக்கு ஆசியாவிற்கு வெளியே அதிகமான தமிழர்களின் மிகப்பெரிய செறிவு மிக்க பகுதி கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள தமிழ் சமூகம் ஆகும் . இது மாகாணம் முழுவதும் நீண்டுள்ளது, ஆனால் அதிக செறிவு கிரேட்டர் டொராண்ட...
மேலும் படிக்க