கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்வண்டி நிலையத்தில் சிக்கியிருக்கும் பயணிகளைப மீட்க வேண்டும்.
கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்வண்டி நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் தொடர்வண்டி பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழ்நா...
மேலும் படிக்க