சென்னை ஐஐடி நியமனங்களில் 14% தாண்டாத இட ஒதுக்கீடு: சமூகநீதியை எட்ட இன்னும் எவ்வளவு தொலைவு? சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஐ.ஐ.டியின் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14...
மேலும் படிக்கCategory: செய்திகள்
மன்னார்குடி குளங்கள் சீரமைப்பில் நிர்வாகச் சீர்கேடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் Tufidco கடனுதவியுடன் குளங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தாமரைகுளம் 2 கோடியே 20 லட்சம், ருக்மணி குளம் 1 கோடியே 24 லட்சம், செங்குளம் 82. 15 லட்ச
மேலும் படிக்கஉலகெங்கிலும் உள்ள தமிழின மக்களால் வணங்கப்படும் கடவுள் முருகன். எத்தனையோ தெய்வங்களை தமிழர்கள் வழிபட்டாலும் தமிழ் இனத்திற்கான கடவுளாக பார்க்கப்படுவது முருகன் தான். ஆனால் அப்படிப்பட்ட முருகனைப் பற்...
மேலும் படிக்கஉழவர்களுக்கு லாபம் கிடைக்க அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்!
சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்: உழவர்களுக்கு லாபம் கிடைக்க அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்! தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உர...
மேலும் படிக்கமூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று (04/12/2022) சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த விழலை விருதுகளின் ஆசான் வெண்ம...
மேலும் படிக்கஉச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவதா? (அறிக்கை) காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் தேவையான அனுமதிகளை விரை...
மேலும் படிக்கமன்னார்குடி ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள் இன்று (30.11.2022) கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணாக்கர்களும...
மேலும் படிக்ககட்டாயத் தடுப்பூசி: பொறுப்பேற்க மறுக்கும் இந்திய அரசு!
மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கண்டனம்! கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கோவிட்-19 நோயால் ஏற்பட்ட பாதிப்பு அச்சமூட்டிய சூழலைப் பயன்படுத்தி, இந்திய அர...
மேலும் படிக்கசென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும்!
அதிகரிக்கும் விபத்துகள்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும்! சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்...
மேலும் படிக்கதமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் கடந்த நவம்பர் 2022 ,27ம் திகதி வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர் உலகமெங்கும் சிவப்பு - ம
மேலும் படிக்க