தமிழ்நாடு அரசு இன்று 2 மாநகராட்சி மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் புதிய பேருந்து ந...
தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஆணழகன் பட்டத்திற்கான போட்டியில் 100 கிலோ எடை தூக்கும் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை ஐந்தாவது முறையாக வென்றெடுத்து இருக்கும் ராஜேந்திரன் மணியை பற்றிய எந்த ஒரு செய்தியையும...
மன்னார்குடி அரசு உதவி பெறும் தூயவரனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் 06/12/2022 அன்று நடைபெற்றது. பள்ளியின் திட்...
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சத்துணவு திட்டத்தை வலுப்படு...
சென்னை ஐஐடி நியமனங்களில் 14% தாண்டாத இட ஒதுக்கீடு: சமூகநீதியை எட்ட இன்னும் எவ்வளவு தொலைவு?
சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஐ.ஐ.டியின் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் Tufidco கடனுதவியுடன் குளங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாமரைகுளம் 2 கோடியே 20 லட்சம், ருக்மணி குளம் 1 கோடியே 24 லட்சம், செங்குளம் 82. 15 லட்ச
உலகெங்கிலும் உள்ள தமிழின மக்களால் வணங்கப்படும் கடவுள் முருகன். எத்தனையோ தெய்வங்களை தமிழர்கள் வழிபட்டாலும் தமிழ் இனத்திற்கான கடவுளாக பார்க்கப்படுவது முருகன் தான்.
ஆனால் அப்படிப்பட்ட முருகனைப் பற்...
சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்: உழவர்களுக்கு லாபம் கிடைக்க அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உர...
மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று (04/12/2022) சென்னையில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த விழலை விருதுகளின் ஆசான் வெண்ம...