Skip to content
Friday, August 7
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
Home>>செய்திகள் (Page 58)

Category: செய்திகள்

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்!
ஆன்மீகம்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்!

adminJuly 14, 2022 438 Views0

வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க ந...

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

தொடர்வண்டிகளில் சாதாரண பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு.

adminJuly 14, 2022 324 Views0

தொடர்வண்டிகளில் பயணிப்பதற்கான ஏழைகளின் உரிமையை பறிக்கக்கூடாது! தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை 2...

மேலும் படிக்க
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துவேலைவாய்ப்பு

போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கினால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும்.

adminJuly 14, 2022 461 Views0

அவுட்சோர்சிங் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்! ஜூலை 13, 2022 புதுக்கோட்டை, ஜூலை 13 - உயர்கல்வி அமைச்சருக்கே தெரியாமல் மதுரை காமர...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி!

adminJuly 14, 2022 304 Views0

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது என்று அறிவிக்க...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தேங்கும் வழக்குகள்: கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

adminJuly 14, 2022 355 Views0

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

25-ஆவது உயிர்ப்பலி: இணையத்தள சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன?

adminJuly 11, 2022 294 Views0

இணையத்தள சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து இணையத்தள வழி சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இணையத்தள வழி ...

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துவேலைவாய்ப்பு

அரசு பேருந்துகள் – பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் பெருமையோ?

adminJuly 11, 2022 534 Views0

அன்று; தனியார் பேருந்துக்களை அரசுடைமையாக்கியது - பெருமை! இன்று; அரசு பேருந்துகள் - பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் பெருமையோ? மத்திய அரசின் தனியார் மயமாக்குதலைக் கடுமையாக எதிர்த்த

மேலும் படிக்க
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா? விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது!

adminJuly 10, 2022 308 Views0

தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி ...

மேலும் படிக்க
இந்தியாஉலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடி

மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!

adminJuly 5, 2022 361 Views0

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இர...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவிளையாட்டு

திருச்சியில் ஒன்றிய அளவிலான சிலம்ப போட்டி

adminJuly 5, 2022 415 Views0

திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்திய ஒன்றிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் 360க்கும் மேற்பட்ட சிலம்ப விளை...

மேலும் படிக்க

Posts pagination

1 … 57 58 59 … 158

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

வேளாண்மை

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு