தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் இனி அரசு வேலை! அரசாணையை வரவேற்கிறோம்! தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 01.12.2021
மேலும் படிக்கCategory: செய்திகள்
கிந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தி இருப்பது கிந்தித் திணிப்பு தான்.
திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற கிந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்ப...
மேலும் படிக்கபொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த பழனிச்சாமி ஆட்சியில் அரசு டெண்டர்களை...
மேலும் படிக்கநீங்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் குரலுக்கு செவிசாய்த்து சேவை செய்ய வந்தவர்களா அல்லது கல்யாணம் காதுகுத்து கருமாதி என்று உங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மறவாமல் செ...
மேலும் படிக்கநாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு, வீட்டில் சுடச்சுட கரந்த சுத்தமான பால், வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி இறைச்சி, வீட்டில் வளர்க்கப்பட்ட முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இதையெல்லா...
மேலும் படிக்கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!! முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 14 பேர் பயணித்த கெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பய
மேலும் படிக்கமாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயரத்தி வழங்க வலியுறுத்தி நடைபெற உள்ள மறியல் போராட்டம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயரத்தி வழங்க வலியுறுத்தி நடைபெறும் மறியல் போராட்ட தயாரிப்புக் கூட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 14.12.21 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை தமிழ...
மேலும் படிக்கஇந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகள் கெலிகாப்டர் விபத்தில் பலி
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத், அவரது மனைவி திருமதி. மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப் பகுதியில் கெலிகாப்டர் விபத்தில் பலியான செய்தி கேட்ட
மேலும் படிக்கபன்மைவெளி வெளியீட்டகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் ” நாட்குறிப்பேட்டின் எட்டாம் ஆண்டு வெளியீடான - “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு தி.பி. 2053 (2022)” இன்று (08.12....
மேலும் படிக்கசிறந்த பள்ளிக்கான விருதை தட்டிச் சென்ற பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் (92 வருடங்கள்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது தற்போது 116 மாண...
மேலும் படிக்க