என் சாமி? என் சாமி? என்ற வார்த்தை!! என் செவிகளின் வழி ஊடுருவி என் நெஞ்சை கூறுகூறாக உடைக்கிறது! போர் களம் சென்று ஒரு நாட்டையே எதிர்த்து போராடி வென்ற மாவீரன் வாழ்ந்த மண் இது! அன்று பெண், தெய்வமாக ...
மேலும் படிக்கCategory: கவிதை
எல்லையில் நின்று எல்லையில்லா இன்னல்களை அனுபவித்தாய்....! இதயத்தை இரும்பாக்கி கொண்டாய்....! தேசப்பற்றை உயிராக்கிக் கொண்டாய்....!? தாயைப் பிரிந்தாய்..,! தாய் நாட்டைக் காத்தாய்...! தாலி கட்ட...
மேலும் படிக்கதிக்கி திணறி தான் போகின்றேன்! நீ என்னை வருடும் போது..! திசை எங்கும் வீசும் நீ, என் மேனிபடரும் போது திக்கி திணறி தான் போகின்றேன்! எப்பொழுதும் உன் அரவணைப்பு கிடைப்பதில்லை, முக்கதிர் விளையும் இ...
மேலும் படிக்க-விக்னேசுவரி இராமசாமி, சுந்தம்பட்டி (2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) கருவான என்னை உருவாகாமல் நான் என்பதால் கலைத்தீர்கள்! உருவாகி வந்த என்னை நான் என்பதால் கள்ளிப்பால் மூலம்...
மேலும் படிக்ககோடை வெயில் தாங்க முடியவில்லை என்று எங்கெங்கும் மானுட புலம்பல்… பனி, மழை, இரவு, வசந்தம் என இவற்றை மட்டுமே கவிதை வடிக்கும் கவிஞர்களால், கதிரவன் அடைந்த கோபம் தான் இந்த வெயில்! பள்ளி விடுமுறை
மேலும் படிக்கஉன்னைக் கொண்டதிலிருந்து நடுயாமத்தைத் தாண்டியும் உயிர்த்திருக்கிற எல்லா இரவுகளிலும் பௌர்ணமியோடு கூடி ஆழப்புணர்ந்து சில்லிடுகிறாய் பனிக்காற்றின் கூரிய விரல்முனைகளால் என்வச
மேலும் படிக்கநேசம் வைத்து நெஞ்சில் சுமந்தாய்...! பாசம் வைத்து பசியை தீர்த்தாய்...! உழைப்பை தந்து உயிரை காத்தாய்..! நோய் வந்து துவளும் போது தாங்கி பிடித்து காத்தாய் வேலனாக-துள்ளி குதித்து ஓடு
மேலும் படிக்கஎவன்டா எவன்டா எங்கள எதுக்க எவன்டா வரன்டா வரன்டா நீதியை கேட்டு வரன்டா எமன்டா எமன்டா உங்கள எதுக்கும் எமன்டா வரன்டா வரன்டா விவசாயி மகன் வரன்டா வேண்டா வேண்டா மீத்தேன்
மேலும் படிக்கஇதோ - மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டம்! சிப்பாய்களைப் பலிகொடுத்து ராஜாவைக் காப்பாற்றும் சகுனிகளின் சாதுர்யம்...! புழு மாட்டிய தூண்டில்களோடும், தானியங்கள் தூவிய வலைகளோடு
மேலும் படிக்ககண்கள் பேசும் பாஷையை மனம் அறிந்து மனதும் மனதும் உணரும் மகரந்த சேர்க்கை தான் காதல் மானிட உலகில் நவயுகம் காதலையும் விட்டு வைக்கவில்லை! கலவி என்ற கலை கரம் பிடிக்க
மேலும் படிக்க