09.05.2024 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி! தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்! விருதுநகர...
மேலும் படிக்கCategory: அரசியல்
போதை கடந்த 1980-களில் எத்தியோப்பியாவில் மங்கிஸ்து ஹைலமரியம் எனும் ஸ்டாலினிசம் பேசிய இராணுவ அதிகாரி ஒருவர் ஆட்சி புரிந்தார். அந்த கேடுகெட்ட அரசின் கீழ் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தேன் நான். அப்போது மங்கிஸ்...
மேலும் படிக்க+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் வடக்கு, காவிரிப்படுகை மாவட்டங்கள்
+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் வடக்கு, காவிரிப்படுகை மாவட்டங்கள்: தமிழக அரசின் பாராமுகமே வீழ்ச்சிக்கு காரணம்! தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவ...
மேலும் படிக்க1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவிக்கவில்லை.
அறிஞர் கூட்டம் - நடந்தது என்ன? 1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவித்தார்கள் - என்று சொல்பவர்கள் காட்டும் ஆதாரம் இந்த படம்தான். ஆனால் இந்த படம் அவர்கள் சொல்வதற்க...
மேலும் படிக்கவடலூரில் வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்தோரைத் தடுத்து, அவமானப்படுத்தி மாணவர்களைத் துன்புறுத்திய கடலூர் மாவட்ட காவல்துறை அத...
மேலும் படிக்கதேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்துதருமா?
நாடு முழுவதும் நடைபெற உள்ள 18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது த...
மேலும் படிக்கதேவை வர்ணாசிரம ஒழிப்பு! – மன்னர் மன்னன்
தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் வெறும் 3%தான் என்று 2011ல் வந்த ஆய்வு முடிவை திராவிடர்கள் மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ‘அந்த ஆய்வில் ஒரே வர்ணத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு சாதியினர...
மேலும் படிக்கவிவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சி – சீமான்
சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். செயற்கை...
மேலும் படிக்கஎன்னதான் செய்வது? தமிழர்கள் நாம் நம்முடைய அடிப்படை அடையாளத்தை, இளையோர் நலன்களை, கனிமவளங்களை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை என எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம். "ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத...
மேலும் படிக்கநிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும்.
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம்! பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் ...
மேலும் படிக்க