ஆரம்பமாகிவிட்டதோ… அரசு பள்ளிகளின் அழிவு?? தமிழக அரசு பள்ளிகளுக்கு இனி, டிவிஎஸ் வேணு சீனிவாசன் தான் கார்டியனா? முதல்வரிடம் தான் தொழில் அதிபர்கள் நிதி தருவார்கள். இங்கு முதல்வரே தனியார் தொழில் அதிப...
மேலும் படிக்கCategory: அரசியல்
சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?
சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? மக்களுக்காகத்தான் திட்...
மேலும் படிக்கதெற்கு ரயில்வே 964 பணிகளில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா?
தெற்கு ரயில்வே 964 பணிகளில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா? 100% மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும்! தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ...
மேலும் படிக்ககாப்புக்காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு கடும் கண்டனத்திற்குரியது.
காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர்...
மேலும் படிக்கபரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இ...
மேலும் படிக்க"விட்னஸ்" மலக்குழியில் மரணிக்கும் மனிதர்கள்!- இந்த ஆண்டு தொடக்கத்தில்(ஜனவரி 2022) செழியன் ஜானகிராமன் என்பவர் மலக்குழிக்கில் மரணிக்கும் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுகட்டுரைஎழுதி இருந்தார்.அ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சத்துணவு திட்டத்தை வலுப்படு...
மேலும் படிக்கமன்னார்குடி குளங்கள் சீரமைப்பில் நிர்வாகச் சீர்கேடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் Tufidco கடனுதவியுடன் குளங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தாமரைகுளம் 2 கோடியே 20 லட்சம், ருக்மணி குளம் 1 கோடியே 24 லட்சம், செங்குளம் 82. 15 லட்ச
மேலும் படிக்கஉழவர்களுக்கு லாபம் கிடைக்க அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்!
சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்: உழவர்களுக்கு லாபம் கிடைக்க அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்! தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உர...
மேலும் படிக்க05.12.2022. மன்னார்குடியில் ஜெயலலிதா நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மோதிக் கொண்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்கு...
மேலும் படிக்க