தை முதல் மாதம் என்று இராமநாதபுரம் கல்வெட்டு கூறுகிறது - என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் சித்திரையே முதல் மாதம் - என்றுதான் அந்தக் கல்வெட்டு கூறுகின்றது. இந்தல் கல்வெட்டு ஒரு நாட்காட்டி அல்ல. த...
மேலும் படிக்கCategory: அரசியல்
60 ஆண்டு என்பது வானியல் கலை, ஆபாசக் கதை என்பது திராவிடக் கொடை.
60 ஆண்டுகள் - ஆபாசப் புராணத்தால் பிறந்ததா? 60 ஆண்டுகளும் நாரதர் பெண்ணாகிப் பெற்ற பிள்ளைகள், புராண ரீதியிலானவை. எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று ஒரு கூட்டம் வருகின்றது. இவர்கள் அந்தக் கதைக்கு ...
மேலும் படிக்கபழனி முருகன் கோயில் குடமுழுக்குத் தமிழில் நடத்தப்பட வேண்டும்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது. ஏனைய கோயில்களில் சமற்கிருதத்தில்
மேலும் படிக்கஎம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை.
எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை: அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது! உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர...
மேலும் படிக்ககரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதி...
மேலும் படிக்கசமீபத்தில் போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா என்னும் மென்பொருள் பொறியாளர் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தாம்பரம் மாற்று...
மேலும் படிக்கநிரப்பப்படாத 6 இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்!
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பபடவில்...
மேலும் படிக்க3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் – மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிக்கை.
3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்: வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் ...
மேலும் படிக்கசெவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிலைப்பு வழங்க வேண்டும்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்ற...
மேலும் படிக்கஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா?
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்யுங்கள்! தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்க...
மேலும் படிக்க