நவம்பர் 26 அன்று வெற்றி விழாவாக கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள்! வேளாண் விரோத சட்டங்கள் திரும்பபெறப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!! விவசாயிகள் - தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு மார்க்...
மேலும் படிக்கCategory: அரசியல்
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை
மேலும் படிக்கமஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.
அரசியல் உரையாடலை சமூக ஊடகங்கள் வழியாக பெறுவது எவ்வளவு அபத்தமான ஒரு போக்கு என்பதற்கு ஜெய்பீம் ஒரு நல்ல உதாரணம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய உடன்பிறப்புக்கள் சந்துரு NEETக்கு ஆதரவாக உள்...
மேலும் படிக்கதியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினார். தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு த
மேலும் படிக்ககாடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது.
காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல், நிலக்கரி சுரண்டலை ஒழிக்காமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது என்ற உண்மையை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வு...
மேலும் படிக்கதொகுதி மேம்பாட்டு நிதி – சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பெயரை போட்டு விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அவர்களின் சொந்த பணத்தை கொண்டு செலவிடுவதல்ல மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான். இந்த தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. இது ம...
மேலும் படிக்கஅறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராம...
மேலும் படிக்கநீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் திரு. வை. சிவபுண்ணியம் மற்றும் திருத்துறைப்பூண்டி...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை தஞ்சையார் என்று தலைவர்களாலும் மக்களாலும் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி எம்.ஏ.,பி.எல்....
மேலும் படிக்கஎன்னை திட்டி தங்கள் சுய வெறியை தீர்த்துக்கொள்ளும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். முடிந்தால் என்னை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இன்னும் கூட திட்டுங்கள். வ.கெளதமன் யார்? (எனது வாழ்க்கை வரலாற்ற...
மேலும் படிக்க