ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 359வது நாள், 20 நவம்பர் 2021. •• விவசாயிகள் இயக்கம் தனது அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றும்வரை தனது போ...
மேலும் படிக்கCategory: அரசியல்
திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ரோந்து பணிக்கு சென்ற திரு.பூமிநாதன், பாது...
மேலும் படிக்கமூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம்: மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம்: மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ள...
மேலும் படிக்கநவம்பர் 26 அன்று வெற்றி விழாவாக கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள்! வேளாண் விரோத சட்டங்கள் திரும்பபெறப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!! விவசாயிகள் - தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு மார்க்...
மேலும் படிக்கவேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை
மேலும் படிக்கமஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.
அரசியல் உரையாடலை சமூக ஊடகங்கள் வழியாக பெறுவது எவ்வளவு அபத்தமான ஒரு போக்கு என்பதற்கு ஜெய்பீம் ஒரு நல்ல உதாரணம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய உடன்பிறப்புக்கள் சந்துரு NEETக்கு ஆதரவாக உள்...
மேலும் படிக்கதியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினார். தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு த
மேலும் படிக்ககாடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது.
காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல், நிலக்கரி சுரண்டலை ஒழிக்காமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது என்ற உண்மையை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வு...
மேலும் படிக்கதொகுதி மேம்பாட்டு நிதி – சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பெயரை போட்டு விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அவர்களின் சொந்த பணத்தை கொண்டு செலவிடுவதல்ல மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான். இந்த தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. இது ம...
மேலும் படிக்கஅறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராம...
மேலும் படிக்க