"தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும்" என கூறி ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம...
மேலும் படிக்கCategory: அரசியல்
தமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!
இன்றைக்குள்ள “தமிழ்நாடு” - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களின் மொழி தேசிய இனத் தாயகமாக அமைக்கப்பட்டது. இதற்கான போராட்டத்தில் உயிரீகம் செய்தோரை நவம்பர் 1ஆம் நாள் நினைவு கூர்ந்து, தமிழ்த்தேசியப...
மேலும் படிக்க“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்!
“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின்...
மேலும் படிக்கநவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு!
தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்றி அரசாணை வெளியிட முனையும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்...
மேலும் படிக்கஎளிமையாக வாழ்ந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்த - மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. நன்மாறன் அவர்களின் உடலுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வணக்கம் செ...
மேலும் படிக்கபழங்குடியின பெண்ணை வெளியே தள்ளிய நபர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் இன மக்களோடு உணவு உண்டார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. வரவேற்கதக்கது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இதன் பின்னனியையு...
மேலும் படிக்கதமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடும் தமிழ்நாடு நாளுக்கு ஆப்பு வைத்த முதல்வர் ஸ்டாலின்!
1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகம் அமைந்த நாளை அண்டை மாநிலங்கள் கொண்டாடி வருவதைப் போல தமிழ்நாட்டிலும் நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக தமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடி வருகின்றன. தமிழ்த்தேசிய இயக்க...
மேலும் படிக்கஆரியத் திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனம்
ஆரியத் திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் தனது கண்டனத...
மேலும் படிக்கமதுரை கிழக்கு தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினர்! ஆனால் கடைசி வரை வாடகை வீடு! காலமானார் மக்கள் தொண்டர் நன்மாறன்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உ...
மேலும் படிக்கபேரறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா?
தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் சுற்ற...
மேலும் படிக்க