"தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளா...
மேலும் படிக்கCategory: அரசியல்
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன, தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலே...
மேலும் படிக்கஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட இன்று 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள அவர...
மேலும் படிக்கஒரு மாதம் வேலை, ஒரு வாரம் விடுப்பு. ஏரிகளை தூர்வாருதல், சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது, கண்மாய்களை சுத்தம் செய்தல், புதிய குளம் குட்டைகளை உருவாக்குதல் போன்ற வேலைகளை செய்வதற்கு, தலைக்கு 100...
மேலும் படிக்கதமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு
மேலும் படிக்கதமிழ்நாடு அரசின் 2021 – 2022 நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழ்நாடு அரசின் 2021 - 2022 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக...
மேலும் படிக்கதிருச்செங்கோட்டைச் சேர்ந்த சோபியா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உணர்வு நீக்கியல் (anesthesia) படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் முந்தைய தினம்(10.08.2021) தற்கொலை செய்து கொண்டார்....
மேலும் படிக்க“தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல். விதி 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருப்...
மேலும் படிக்கஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – தமிழ்நாடு முதலமைச்சர்
மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அரியலூர் மாவட்டம். கங்கைகொண...
மேலும் படிக்கஇந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு ஜே.பி (ஜெயபிரகாஷ் நாராயண்) தேவைப்படுகிறார். இது ஒரு வசீகரமான பிரதமரின் எட்டாவது ஆண்டு. குறைந்த வளர்ச்சி, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் ப...
மேலும் படிக்க