உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த ...
மேலும் படிக்கCategory: அரசியல்
சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அ...
மேலும் படிக்கதிருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டி இன்று நேரடி சந்திப்பு. பெறுநர், உயர்திரு சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர், உள...
மேலும் படிக்கநகர்ப்புறங்களில் இருந்து, நகரங்களை உருவாக்கிய, இன்றும் நகரத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்ற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பதாக கூறி ஆளும...
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைகட்ட ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! போன்ற தகவல்களை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார், அதை
மேலும் படிக்கமேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளுக்கு கண்டனம்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை புறம்தள்ளி விட்டு கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கதக்கது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசு! கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளிலிருந்து வழிந்து வரக்கூடிய நீர், காவிரி ஆற்றுடன் சேரும் அர்க்காவதி ஆற்றின் நீர், வெள்ள காலத்திலும்க...
மேலும் படிக்கபுதிய நீர்நிலைகளை உருவாக்க அறிவுறுத்தல் இது இன்றைய தமிழர்நாட்டின் சூழலுக்கு இன்றியமையாத முடிவு இதில் சமரசமும் செய்து கொள்ள இயலாது. சற்று ஏறக்குறைய 400 TMC தண்ணீர் காவிரியில் வந்த நிலையில் கர்நாடகத்...
மேலும் படிக்கமேகதாது அணை பிரச்சினை (பகுதி -1) – பேராசிரியர் த.செயராமன்
தமிழ்நாடு சந்திக்க இருக்கும் அழிவின் பரிமாணம்! ஒட்டுமொத்த வெள்ளநீரின் கொள்கலன் மேகதாது அணை! எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் காவிரி ஆறு பாய்ந்த சுவடு மட்டுமே தெரியும்! தமிழில் மேகதாது; கன்னடத்தில்
மேலும் படிக்கசட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து சென்று அணையை உடைப்போம்.
கர்நாடகாவில் சட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து புறப்பட்டு சென்று அணையை உடைப்போம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் சிதம்பரத்தில் பேட்டி அளித்துள்ளார்....
மேலும் படிக்க