பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை உடனடியாக நீடிக்க தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் திரு. வை. சிவபுண்ணியம் மற்றும் திருத்துறைப்பூண்டி...
மேலும் படிக்கநேரு யுவ கேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா நவம்பர் 14 திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் நேரு யுவ கேந்திரா, உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம், எம்.ஆர்.எம். பேச்சு பயிற்சி மற்று...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி (இடும்பாவனம்) வேதாரண்யம் - முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் சுமார் 30 நரிக்குறவர் சகோதர குடும்பங்கள், குடிசைகளில் பெண்கள், குழந்தைகளுடன் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்த...
மேலும் படிக்க5 வருட தொடர் பணிக்கும் பங்களிப்பிற்கும், இந்த வருடம் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி மகிழ்வை தந்துள்ளது!
2015 ஆம் ஆண்டு மத்தியில் மன்னை தொடர்வண்டி நிலையத்தில் மண்டியிருந்த கருவையை அழிக்க ஆரம்பித்தது தான் ஓர் தொடக்கப்புள்ளி. அந்த பணியினால் மன்னையிலும் சரி, பிற ஊர்களிலும் சரி பலரது கவனத்தையும் ஊக்கத்தையும்...
மேலும் படிக்கதிருப்பூந்துருத்தியில் உள்ள ஓர் கல்வெட்டு "ஸ்ரீராஜராஜ விஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்ப்பட்டு, அதனை வாசிப்பதற்கு ஆட்களையும் நியமித்தனர் என்ற ஓர் தகவலையும் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி 11ம் நூற்...
மேலும் படிக்கபள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட உக்கடம் பள்ளி மாணவி.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை தஞ்சையார் என்று தலைவர்களாலும் மக்களாலும் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி எம்.ஏ.,பி.எல்....
மேலும் படிக்கமழை நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்!
சென்னையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் இன்னும் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. வடசென்னையின் புளியந்தோப்புப் பகுதியில் இடுப்பளவு நீரில் தங்கள் இல்லங்களில் மக்கள் பெருமளவு தவித்து...
மேலும் படிக்கஅதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் – நடிகர் சூர்யா
அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு சூர்யா பதிலளித்துள்ளார். ஜெய்பீம் படம் மீது கேள்விகளை எழுப்பியிருந்த அன
மேலும் படிக்க