சூர்யா, ஞானவேலுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழர் குடிகளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தத்தான்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
நாகை மாவட்டம் பனங்குடியில் பெட்ரோகெமிக்கல் தொழிலகத் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
வேண்டுகோளை ஏற்று திட்டத்தை இரத்து செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறோம். (நவம்பர் 2-அன்று நாம் முன்வைத்த விண்ணப்பம்: காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்...
மேலும் படிக்ககாடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது.
காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல், நிலக்கரி சுரண்டலை ஒழிக்காமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது என்ற உண்மையை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வு...
மேலும் படிக்கதமிழக மாணவர் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஓசூரில், கோவை மாணவி பொன்தாரணி மரணத்திற்கு நீதி கேட்டு 14.11.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தினார்...
மேலும் படிக்கதொகுதி மேம்பாட்டு நிதி – சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பெயரை போட்டு விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அவர்களின் சொந்த பணத்தை கொண்டு செலவிடுவதல்ல மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான். இந்த தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. இது ம...
மேலும் படிக்க"நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/- நிவாரணம் வழங்கிடுக" என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்த்தியுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ச...
மேலும் படிக்கஅறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராம...
மேலும் படிக்கபள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு: தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்க!
தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கோவை, பொன் தாரணி என்ற மாணவி சின்மயா வித்யாலாயா பள்ளியில் கடந்த ஆறுமாதம் முன்பு வரை படித்து வந்துள்ளார். அங்கிருந்த ஆசிரியர் ஒருவ...
மேலும் படிக்கபகைவரின் அரணை வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் வளைத்துச் சென்று போரிடும் வெட்சி வீரர்கள்; Warriors who combat enemies fort surrounding on both right and left directions. முதலாம் இராசராசன் காலத்தில் இ...
மேலும் படிக்ககோவை தனியார் பள்ளியில் பயின்ற மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை. இத்தற்கொலைக்குக் காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர் மிதுன் மற்றும் தலைமை ஆசிரியர் மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் கைது செய...
மேலும் படிக்க