தமிழ் வளர்ச்சித் துறை அகரமுதலித் திட்ட இயக்குநராக 2018-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்த திரு. தங்க. காமராசு அவர்கள், தான் ஓய்வு பெற பத்து மாதங்களே உள்ள நிலையில் அண்மையில் தமிழ்நாடு அரசினால் பதவியிறக்க...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்தி, காற்று மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வா...
மேலும் படிக்கபடுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சதிதிட்டத்தால் அவனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரேற்றி படுகொலை செய்த விவசாயிகள் நால்வர் மற்றும் அதனை காணொலி எடுத்ததால் சுட்...
மேலும் படிக்கமன்னார்குடியில் வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணியை சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு
மன்னார்குடி முதல் தெருவில் நேற்று இரவு (22.10.2021) 7 மணிக்கு வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணி ஒருவரை தலையில் சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள் – தொழில் – வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று!
தமிழ்நாடு வேலைகள் - தொழில் - வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று! என்ற கோரிக்கையுடன் சென்னையில் மிக எழுச்சிமிகுப் போராட்டம் நடைபெற்றது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாட...
மேலும் படிக்கபன்னிக்குட்டிகளுக்காக சொத்து குவித்த தலைவர்களுக்கு நடுவில் இப்படியும் பெரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படியும் இருந்தார்கள். தோழர் ஜீவா. பொதுவுடமை கட்சியின் இலக்கணமாய் வாழ்ந்தவர். சென்னைக்கு அருகே, புறம்போக்கு இடத்தில் மக்களோடு மக்களாக குடிசைபோட்டு இருந்தவர். அவரது அண்ணன் மகன் ‘மோகன் காந்திரா
மேலும் படிக்கதமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் படிக்கதமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்ததற்கு பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்?
தமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்திருக்கின்றார். வழக்கம் போலவே ’நீரில் மூழ்கி இறந்துவிட்டார்’ என்கிறது, “நட்பு நாடு” இலங்கை கடற்படை. உண்மை அதுவல்ல. பிடித்து அடித்து வதைத்து படுகொலை செய்திருக்கின்றார்கள். பி...
மேலும் படிக்கஇந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள்
மன்னார்குடியில், "இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்" துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931). இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! – தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று.
சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தரப்பில் அழைப்புவிடுத்துள்ளது! காலம்: தி.பி. 2052 ஐப்பசி 5 – 22.10.2021 – வெள்ளி - காலை 10.30 மணி
மேலும் படிக்க